கோலாலம்பூர், ஜனவரி 9: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள், 26...
ஷா ஆலம், ஜனவரி 9: பாக்காத்தான் ஹாராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றிய பின்னர் அமைச்சர் பதவியை ஏற்ற பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தமது கடமைகளை நிறைவாக ஆற்றி...
கோலா லம்பூர், ஜனவரி 7: இன்று கூடிய மலாய் ஆட்சியாளர் மன்றம், பேரா சுல்தான் நஸ்ரின் முயுஸ்ஸுடின் ஷாபினியை இடைக்கால மாமன்னராக தேர்வு செய்தது. சுல்தான் நஸ்ரினுக்கு அணுக்கமான வட்டாரம் இதனைத் தெரிவித்ததாக அஸ்ட்ரோ...
கோலாலம்பூர், ஜனவரி 6: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர், டாக்டர் வத்சலா ஆர்.ஆர்.வி சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...
செமிஞ்சே, ஜனவரி 6: அரசியல் விவாதங்களை உடனடியாக நிறுத்தி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மக்களின் மேம்பாட்டிலும் அக்கறை செலுத்துமாறு கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அறிவுறுத்தினார். கடந்த 14-வது பொதுத் தேர்தலில்...
கோலா லம்பூர், ஜனவரி 6: நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் V தமது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இந்த பதவி விலகல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த பதவி விலகல், கூட்டரசு...
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், தீயணைப்பு வீரர் முஹம்மட் ஆடிப் முகமது காசிம் மரணத்தில், ‘இனவாத ஊகங்க’ளை நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். ஆடிப்...
கோலாலம்பூர், ஜனவரி 5: எதிர் வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து விட்டாலோ அல்லது சேதப்படுத்தி விட்டாலோ அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது. இந்தப்...
புத்ரா ஜெயா, ஜனவரி 4: நாட்டில் ஏற்படும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகளுக்கு மறுசுழற்சி டயர் பயன்பாடே காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார். மலேசிய நெடுஞ்சாலை வாரியம்...
புத்ரா ஜெயா, ஜனவரி 4: உணவகங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை முதல் முறையாக மீறும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார அமைச்சு வெள்ளி 500 அபராதம் விதிக்கும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வாய்மொழி வழியாக எச்சரிக்கை விடுக்கப்படும் காலக்...
கோலா லம்பூர், ஜனவரி 4: கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பக்காததான் ஹராப்பான் வேட்பாளராக பகாங் ஜசெக துணைத் தலைவர் எம்.மனோகரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாயாசான் அல்...
புத்ரா ஜெயா, ஜனவரி 3: அனைத்து வகை உணவகங்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் நடவடிக்கையை வலுப்படுத்த மலேசிய சுகாதார அமைச்சு எடுக்கும் முயற்சிகளை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு...