கோலா லம்பூர், டிசம்பர் 14: இன்று செஸன் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சாமாட் நம்பிக்கை மோசடி மற்றும் ரிம 3 மில்லியனுக்கு மேல் ஒன்பது...
ஷா ஆலம், டிசம்பர் 13: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நிபுணத்துவ மருத்துவர்கள் கூறியதாக தீயணைப்பு இலாகா தெரிவித்தது. அடிப் உடல்நிலை சீராகவும் முன்னேற்றமாகவும் இருப்பதை உறுதி...
கோலா லம்பூர், டிசம்பர் 12: அம்னோவில் இருந்து வெளியேறிய பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனல்ட் கியாண்டி தனது தேசிய பொதுக் கணக்கு (பிஏசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இஸ்கண்டார் புத்ரி...
கோலாலம்பூர், டிசம்பர் 12: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை...
நாடாளுமன்றம், டிசம்பர் 11: மாணவர்கள் உயர்க்கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தில் (அவ்கு) திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, தனியார்...
கோத்தா கினபாலு, டிசம்பர் 12: சபா அம்னோவை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கொண்டனர். அம்னோ...
ஷா ஆலம், டிசம்பர் 11 : நாட்டிம் கடனை அடைப்பதற்காக உருவாக்கப்பட்ட மலேசிய நம்பிக்கை நிதியம் வெ.198,739,243.02 மில்லியனை எட்டியது. கடந்த 10ஆம் தேதி மதியம் 3 மணி வரையிலான கணக்கு இதுவென நிதி...
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் 1எம்டிபி முன்னாள் தலைவர் அருள் கண்ட கந்தசாமியும் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்ததன்வழி அதிகார மீறலில் ஈடுபட்டதாக புதன்கிழமை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்...
புத்ரா ஜெயா, டிசம்பர் 9: துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமை ஏற்கவில்லை என்றாலும் 15-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜேயா நிர்வாகத்தை நிலைநிறுத்த முடியும் என்று பிரதமர் கூறினார்....
புத்ராஜெயா, டிசம்பர் 11 : நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஆட்சி அல்லது அதிகார மாற்றம் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட வரலாற்றுப்பூர்வ புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. புத்ராஜெயாவின் அனைத்துலக வாணிப...
கோலா லம்பூர், டிசம்பர் 9: நேற்று மாலை ஐசெர்ட்டிற்கு எதிரான பேரணி முடிவுற்ற பின்னர் பிரதமர் மகாதிர் கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தார். அவரது காரை அவரே ஓட்டிச் சென்றார். ஐசெர்ட் எதிர்ப்பு பேரணிக்குப் பின்னர்...
தாவாவ், டிசம்பர் 9: கலாபாக்கான் தொகுதியின் 121 கிளைகளை சேர்ந்த 7206 அம்னோ உறுப்பினர்கள் சபா வாரிசான் கட்சியில் இணைய விண்ணப்பம் செய்தனர். விண்ணப்ப பாரங்களை அக்கிளைகளின் பிரதிநிதி கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ...