NATIONAL

சந்தாரா: மறுசுழற்சி மருந்துகள் நோயாளிக்கு பயனளிக்குமா?

admin
சிகாமட், டிசம்பர் 6: மறுசுழற்சி மருந்து விழிப்புணர்வு செயல்பாடுகளின் மூலம் சுகாதார அமைச்சு மருந்துகள் பாழாவதிலிருந்து தடுக்க முயல்கிறதா அல்லது போதுமான மருந்துகளை வாங்கிட முடியாமல் நிலவும் பொருளாதர நிலையை ஈடுக்கட்ட முனைகிறதா என...
NATIONAL

இராணுவ வாக்காளர் பதிவு, ஆட்சேப புகாரை எஸ்பிஆர் நிராகரித்தது

admin
பெஃரா, டிசம்பர் 5: சுமார் 1234 இராணுவத்தினரை வாக்காளர்களாய் பெஃரா இராணுவ முகாமிற்கு மாற்றியது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேப மனுவை பகாங் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது என கெஅடிலான் கட்சியின் பெஃரா தலைவரும்...
NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால், பிரதமர் வேட்பாளர் யார் என்று ஏன் இன்னும் அறிவிக்கவில்லை?

admin
ஷா ஆலம், டிசம்பர் 5: எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி வெற்றியை தக்க வைத்து கொள்ளும் தருணத்தில் அடுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து நீடிப்பார்...
NATIONAL

பாபாகோமோ , அன்வாருக்கு ஏறக்குறைய ரிம 1 மில்லியன் இழப்பீட்டு தொகையை செலுத்தினார்

admin
ஷா ஆலம், டிசம்பர் 4: சர்ச்சைக்குரிய சமூக வலைத் தள பதிவாளரான பாபாகோமோ, கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரிம 951,260.30 இழப்பீடு தொகையாக இன்று வழங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு...
NATIONAL

நெகிரி செம்பிலான் அறவாரிய கல்வி கடனுதவியில் இனரீதியாக மாணவர்கள் புறக்கணிப்பா?

admin
சிரம்பான், டிசம்பர் 1: நெகிரி செம்பிலான் அறவாரியம் நெகிரி செம்பிலான் மாணவர்களுக்கு மலேசிய அரசாங்க பல்கலைக்கழகம் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் மேற்க்கல்வி தொடர்வதற்கு வட்டியில்லாத கடனுதவியை வழங்கி வருகிறது. கடந்த 2015-ஆம்...
NATIONALUncategorized @ta

மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அம்னோக்கு இன்னும் புரியவில்லை

admin
ஷா ஆலம், டிசம்பர் 1: மலேசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது என்ற அறிவிப்பு, உண்மையில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பிரதிபலிக்கவில்லை என்று ஜூரைடா கமாரூடின் கூறினார். கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?

admin
“இந்த மலேசிய தமிழ் பிள்ளைகள் நடப்பதால், தமிழ் தாயிக்கு இதயம் வலிக்கிறது, இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?” கோழிக் கூடுகளில், திண்ணைகளில் படுத்துறங்கி, வழியில் கிடைக்கும் உணவை வாங்கியுண்று, கால் வலியையும், உடல்...
NATIONAL

அன்வார் விடுதலைக்கு முன் புதிய அவதூறு தயாராகி விட்டது!!!

admin
பேங்க் நெகாராவின் அந்நிய செலாவணி மோசடி தொடர்பில் அரச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம்மை சிறையில் அடைக்கப்பட எடுத்த முயற்சி என்றே தெரிகிறது....
NATIONAL

ரிம 20 பில்லியனை இவ்வளவு ஆண்டுகள் எப்படி ஒளித்து வைத்திருக்க முடியும்?

admin
கோலா லம்பூர், நவம்பர் 30: 1990-களில் ஏற்பட்டதாக கூறப்படும் பேங்க் நெகாராவின் கீழ் அந்நிய நாணய பரிமாற்றத்தின் மூலம் ஏற்பட்ட நட்டம் ரிம 31.5 பில்லியன் என்று அறிவித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைக்...
NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூர், மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகமான ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டும்

admin
ஷா ஆலம், நவம்பர் 28: சிலாங்கூர் மாநிலத்திற்கு மத்திய அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின்...
NATIONAL

ஜாசாவின் இயக்குநருக்கு ஏன் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்?

admin
கோலா லம்பூர், நவம்பர் 27: சிறப்பு விவகாரத்துறை இலாகாவின் (ஜாசா) தலைமை இயக்குநருக்கு ஏன் மாதத்திற்கு ரிம 20,592 சம்பளம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா...
NATIONAL

ஐபிஆர் திட்டங்களின் வெற்றியை தொடர்ந்து அம்னோ-பிஎன் பின்பற்ற தொடங்கி விட்டது

admin
ஜோகூர், நவம்பர் 27: பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்றதால் அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் மற்றும் அதன் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பின்பற்றத் தொடங்கி விட்டது என்று...