கூச்சிங், அக் 16 – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 42.2 கிலோ ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு பதினேழு வயது மாணவி...
கோலாலம்பூர் அக் 16- திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது என்று மனிதவள...
புத்ராஜெயா, அக் 16 – அரசாங்க அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமிக்கும் அதேவைளையில் சிறிய விஷயங்களில்கூட வீண் விரயத்தை தவிர்ப்பதைக் கலாசாரமாக்கிக் கொள்ளும்படி அரசு ஊழியர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். வீண்...
ஷா ஆலம், அக் 16: இன்று பிற்பகல் 6 மணி வரை கிள்ளான் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
ஜொகூர் பாரு, அக் 16: இராணுவப் போர் பயிற்சி மைய முகாமில் (புலாடா) இளம் அதிகாரிகளுக்கான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாணவர், வெப்பத் தாக்குதலால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சுல்தான்...
ஷா ஆலம்.அக்.16- அந்நிய தொழிலாளர்களால் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. மார்கெட்டுகள், மளிகை கடைகள், பழைய இரும்பு தொழில் வியாபாரம் போன்ற துறைகளில் நாட்டு குடி மக்களுக்கு பெரும் சவாலாக அந்நிய தொழிலாளர்கள்...
புத்ராஜெயா, அக் 16: கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2024 பட்ஜெட் மூலம் மொத்தம் RM788.13 மில்லியன், கல்வி அமைச்சகத்தின் (KPM) கீழ், குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் (BAP) நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும்...
கோலாலம்பூர், அக் 16- மக்களவையில் நடைபெறும் விவாதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடை விதித்துள்ளார். இத்தகைய நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை...
புத்ராஜெயா, அக் 16- லெபனான் நாட்டின் தென் பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பணியாளர்களின் குடும்பத்தினரைத் தாயகத்திற்குத் திரும்ப அழைக்க மலேசியா முடிவு...
ஷா ஆலம், அக் 16- பாலஸ்தீனத்திற்கு எதிராக இம்மாதம் தொடக்கம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
கோலாலம்பூர், அக் 16 – மலேசியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2023 மெர்டேக்கா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் திட்டமிட்டபடி நடைபெறும். அந்தத் திடல் ...
கோலாலம்பூர், அக் 16- வேலையிட பாகுபாடு தொடர்பில் சிறப்புச் சட்டத்தை வரைவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னுரிமை அளிக்கப்படும். இன்றைய அமர்வின் போது செலாயாங்...