NATIONALPENDIDIKANRENCANA PILIHAN

பள்ளிகளில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் ஏற்பட்டால், மூடும்படி கட்டளை- சுகாதார அமைச்சு

admin
புத்ராஜெயா, ஜூன் 24: பள்ளிகளில் கொவிட்-19 தொற்று நோய் கண்டறியப்பட்டால், அவற்றை மீண்டும் மூடுவதற்கான உத்தரவை சுகாதார அமைச்சு வெளியிடும். சம்பந்தப்பட்ட பள்ளியில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரப்...
NATIONALPENDIDIKAN

உயர்கல்வி மாணவர்களுக்கான ரிம 200 உதவிநிதி நேரடியாக பல்கலைக் கழகங்களுக்கு கொடுக்கப்பட்டது- உயர்கல்வி அமைச்சு

admin
புத்ராஜெயா, மே 21: எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் நேரடியாக உயர்கல்வி மாணவர்களுக்கான ரிம 200 உதவி நிதி கொடுக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் மட்டுமே  இந்த...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: ‘சிலாங்கூர் டியூடர்’ விண்ணப்பம் இன்னும் திறக்கப் பட்டுள்ளது, 38,000-க்கும் மேற்பட்டவர்கள் பதிந்து விட்டனர் !!!

admin
ஷா ஆலம், ஏப்ரல் 11: “சிலாங்கூர் டியூடர்’ எனப்படும் இணையத்தில் கல்வி கற்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டத்தில் பதியவிருக்கும் மாணவர்கள் தொடர்ந்து பதிந்துக் கொள்ளலாம் என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

அனாக் சிலாங்கூர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரிம 200 உதவித் தொகை மற்றும் இலவச உணவு

admin
ஷா ஆலம், மார்ச் 20- சபா மற்றும் சரவாக்கில் பயிலும் 2,500 அனாக் சிலாங்கூர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா ரிம 200 வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். சம்பந்தப்பட்ட...
PENDIDIKAN

முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!!

admin
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று “இறைவனுக்கு நாம்...
PENDIDIKANSELANGOR

யுனிசெல்லின் திறந்த நாள் கோலாகலமாக நடந்தது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 26: சிலாங்கூரில் உள்ள 20 இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 700 மாணவர்கள் சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) ஏற்பாடு செய்த திறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். யுனிசெல்லின்...
PENDIDIKANSELANGOR

500 யுனிசெல் மாணவர்கள் அனைத்துலக தொண்டுழியர்களாக விருப்பம்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 3: சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) 500 மாணவர்கள் அனைத்துலக ரீதியில் தொண்டுழியர்களாக சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் உதவி துணை வேந்தர் (மாணவர்கள் மேம்பாட்டு) பேராசிரியர் முனைவர் ஷாருடீன்...
PENDIDIKANSELANGOR

1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையதளத்தில் டியூசன் வகுப்பில் பதிந்தனர்

admin
ஷா ஆலம், ஜூலை 26: இணையதள டியூசன் வகுப்புத் திட்டத்தில் (டியூசன் ஓன்லைன்) 1054 மாணவர்கள் பதிந்து உள்ளனர். கடந்த ஏப்ரல் 5-இல் ஆரம்பிக்கப் பட்ட இந்த இணையதள டியூசன் வகுப்பில் எஸ்பிஎம் தேர்வில்...
PENDIDIKANSELANGOR

243 யூபிஎஸ்ஆரில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

admin
ஷா ஆலம், ஜூலை 23: கடந்த 2016-இல் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 243 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கௌரவித்தது. சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

டாக்கா,வங்காளதேசத்தில் யுனிசெல்

admin
ஷா ஆலாம் – சிலாங்கூர் பல்கலைக்கழகம் எனப்படும் யுனிசெல் அதன் புதியதொரு தலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் டாக்கா வங்காளதேசத்தில் அமைப்பதற்காக முன்னெடுப்புக்கள் நடந்து வருவதாகவும் அஃது வரும்  செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் எனவும்...
PENDIDIKANSELANGOR

டிவிஇடி கல்வியை ஒருங்கிணைந்த செயல்பாடுகளோடு மேம்படுத்த முயற்சிகள் வேண்டும்

admin
ஷா ஆலம், மே 20:    சிலாங்கூர் மாநில அரசாங்கம், மறுசீரமைத்த தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி (டிவிஇடி) திட்டத்தின் வழி தொழில்துறையினரோடு ஒத்துழைப்பு வழங்க உறுதி பூண்டுள்ளது என ஏழ்மை, பரிவு மிக்க...
PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

Featured முதலில் வற்புறுத்தி யுனிசெல்-இல் சேர்க்கப்பட்டேன், இறுதியில்…

admin
ஷா ஆலம், மே 16: நோர் ஷாயிரா அமீரா இஸ்மாயில் முதலில் தனது தாயாரின் வற்புறுத்தலின் பேரில் இன்ஸ்பென்ஸ் அனைத்துலக கல்லூரியில் டிப்ளோமா கல்வியை தொடங்கியதாக கூறினார்.  ஆரம்ப காலத்தில் இன்ஸ்பென்ஸ்-இல் கல்வித்தரம் மற்ற...