கோவிட்-19 ஆய்வக பரிசோதனைக்காக 115 தொண்டூழியர்களுக்கு தடுப்பூசி
மெர்சிங், பிப் 1- கோவிட்-19 மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனைக்காக 115 தொண்டூழியர்கள் தடுப்பூசியைப் பெற்றனர். இதுவரை ஐந்து மாநிலங்களில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ...