கோலக் கிள்ளானில் நாளை கடல் பெருக்கு- பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்து
ஷா ஆலம், ஜூன் 5- கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்படுவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை 5.00 மணி தொடங்கி நாளை...