SELANGOR

கோலக் கிள்ளானில் நாளை கடல் பெருக்கு- பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 5- கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்படுவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை 5.00 மணி தொடங்கி நாளை...
SELANGOR

மொத்தக் கழிவுகளை சேகரிக்க ரோரோ தொட்டிகள் வழங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 5: ஷா ஆலம் மாநகராட்சியில் 384 பகுதிகளில் மொத்த கழிவுகளை சேகரிக்க ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வழங்கியுள்ளது. ஐடிலாடா கொண்டாட்டத்தை...
SELANGOR

சிலாங்கூரில் நீர் விநியோகத் தடை- நீரை சேமித்து வைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 5- சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதலாம் கட்டப் பகுதியில் பராமரிப்பு  மற்றும் கருவிகளை மாற்றும் பணி இன்று காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி...
SELANGOR

இன்று மேலும் நான்கு இடங்களில் மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 5: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
SELANGOR

பெட்டாலிங் ஜெயா குழந்தை நட்பு நகர செயல் திட்டம் (PJ CFI) 2030 அறிமுகம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4: பெட்டாலிங் ஜெயா குழந்தை நட்பு நகர செயல் திட்டம் (PJ CFI) 2030ஐ பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி இன்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, வளமான, நட்புரீதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சூழலை வழங்குவதை...
SELANGOR

நாளை மேலும் நான்கு இடங்களில் மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். நாளை...
SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை- ஸ்ரீ செத்தியா தொகுதியில் 2,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4- மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தின் வாயிலாக ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பலன் பெற்றுள்ளனர். சிலாங்கூர் மாநில  விவசாய மேம்பாட்டுக் கழகத்தால்...
SELANGOR

வீடு கொள்முதல், சீரமைப்புக்கு கடன் பெறுவதை எளிதாக்க பி.கே.என்.எஸ்-மேபேங்க் ஒப்பந்தம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.கே.என்.எஸ்.)  வீடு வாங்குவோர் கொள்முதல் மற்றும் சீரமைப்புக்கு   கடன் பெறுவதை எளிதாக்க மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மேபேங்க் வங்கியுடன்...
SELANGOR

இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4: பொதுமக்கள், குறிப்பாக தஞ்சோங் சிப்பாட் மற்றும் ஶ்ரீ செர்டாங் தொகுதிகளில் வசிப்பவர்கள், இவ்வார இறுதியில் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இத்திட்டம் காலை 9 மணி...
SELANGOR

ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் RM8,300 ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ள ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் RM8,300 ரொக்கப் பரிசு காத்திருக்கின்றன. அம்பாங் ஜெயா...
SELANGOR

பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி – ஹிஜ்ரா

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4 – சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது. நியாகா டாருல் எஹ்சான்...
SELANGOR

மாநிலத்தின் முன்னேற்றத்தில் கலை மற்றும் இலக்கியம் முக்கிய அம்சமாக விளங்குகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 4: முன்னேற்றத்தை அடைவதற்கான மாநிலத்தின் முயற்சிகளில் கலை மற்றும் இலக்கியம் தொடர்ந்து முக்கிய அம்சமாக உள்ளன. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அம்சங்களை தனது நிர்வாகமும் தானும் எப்போதும் ஆதரவளித்து, அங்கீகரிப்பதாக...