ஷா ஆலம், ஜூன் 27: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். இன்று...
ஷா ஆலம், ஜூன் 25 – சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது. நியாகா டாருல் எஹ்சான்...
கிள்ளான், ஜூன் 25: மேரு சந்தை வளாகத்தில், பொதுத்துறைக்கு ஏற்புடைய ஈகோசிஸ்டம் முறையை (இகேஎஸ்ஏ) கிள்ளான் மாநகராட்சி (எம்பிடிகே) செயல்படுத்தியது. பொதுச் சந்தையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை பொதுமக்களுக்கு வசதியான சூழலில் தேவையான பொருட்களை...
உலு லங்காட், ஜூன் 25: சிலாங்கூர் அரசாங்கம் 2018 முதல் கடந்த ஆண்டு வரை 215 சட்டவிரோதக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளைக் கண்டறிந்தது. ஊராட்சி மன்றம் (பிபிடி), மாவட்ட மற்றும் நில அலுவலகம், சிலாங்கூர்...
ஷா ஆலம், ஜூன் 25: கோம்பாக் செத்தியா மற்றும் பந்திங் தொகுதிகளில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதார பரிசோதனைத் திட்டம் இந்த மாதத்தின் மத்தியில் மீண்டும் நடைபெறும். இந்நிகழ்வு காலை 9 மணி...
ஷா ஆலம், ஜூன் 25: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – இங்குள்ள செக்சன் 22 பகுதியைச் சேர்ந்த 290 வீடுகளின் குடியிருப்பாளர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எதிர்நோக்கி வரும் குடி நீர் விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அப்பகுதியில்...
ஷா ஆலம், ஜூன் 24 – கோலா லங்காட் நகராண்மை கழகம் எதிர்வரும் 2025 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி புதிய மதிப்பிட்டு வரியை அமல்படுத்தவுள்ளது. இந்த வரி உயர்வுக்கு எதிராக தங்கள் ஆட்சேபங்களை...
ஷா ஆலம், ஜூன் 24: கோம்பாக் செத்தியா மற்றும் பந்திங் தொகுதிகளில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதார பரிசோதனைத் திட்டம் இந்த மாதத்தின் மத்தியில் மீண்டும் நடைபெறும். இந்நிகழ்வு காலை 9...
சுபாங் ஜெயா, ஜூன் 24: USJ11 பொது மைதானம் மற்றும் SS17 கூடைப்பந்து மைதானத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த சுபாங் ஜெயா தொகுதி RM53,648.50 ஒதுக்கீடு செய்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தனது தரப்பு மைதனத்தின் இரண்டு பகுதிகளிலும் பந்து...
உலு சிலாங்கூர், ஜூன் 24: இந்த ஆண்டு சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு மாநில அரசு RM1 மில்லியனை ஒதுக்கியுள்ளது. உலு சிலாங்கூர், உலு லங்காட், சிப்பாங் மற்றும் கோலா லங்காட்...
ஷா ஆலம், ஜூன் 23: அடுத்த வார இறுதியில் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) மெகா கார்னிவலை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பிரபல பாடகர்கள் அமீர் ஜஹாரி மற்றும்...