SELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு

admin
பெட்டாலிங் ஜெயா, மே 11: சிலாங்கூரை விவேக மாநிலமாக மேம்படுத்த முயற்சிகளில் தொடர்ச்சியாக  எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலீடு,...
SELANGOR

‘வேக்ஸ்17’ கண்காட்சி யுனிசெல் மாணவர்களை தொழிற்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும்

admin
ஷா ஆலம், மே 11: சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) மாணவர்களின்  உற்பத்தி செயல்பாடுகளை ‘வேக்ஸ் 17’ கண்காட்சியில் வெளிக்கொணரும் பொழுது  அவர்களின் திறமைகளை சந்தைக்கு ஏற்ப உருமாற்றம் செய்ய முடியும். பெரித்தா ஹாரியான் குழுமத்தின்...
RENCANA PILIHANSELANGOR

மக்களாட்சி முறையில் முதிர்ச்சியான அரசியல்

admin
ஷா ஆலம், மே 11: தேசிய முன்னணியுடன் பொதுத் தேர்தலில் நேருக்கு நேர் மோதல் ஏற்படுத்த அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மக்களுக்கு நாட்டின் நிர்வாகம் செய்யும் கட்சியை தேர்ந்தெடுக்க சுலபமாக இருக்கும். கோத்தா...
RENCANA PILIHANSELANGOR

இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது

admin
ஷா ஆலம், மே 11: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) சுங்கை பூலோ இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் வசூலிக்கும் செய்தியை மறுத்தது. எம்பிஎஸ்-இன் தொடர்புதுறை இயக்குனர் முகமட் ஸைன் மாசூட் கூறுகையில்,...
SELANGOR

மக்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 10: பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் மன நிறைவு  அடைவதாகவும் பாக்காத்தான் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில நிர்வாகம் நேர்மையாகவும் பொறுப்புள்ளவர்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று...
SELANGOR

ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளை விநியோகம் செய்தது

admin
ஷா ஆலம், மே 10: பெடுலி சேஹாட் சுகாதார திட்டத்தின் வழி ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 விண்ணப்பதாரர்களுக்கு அட்டைகளை வழங்கியுள்ளது. இதில் தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் அடங்கும். ஸ்ரீ மூடா சட்ட மன்ற...
SELANGOR

மாணவர்களின் நலன் முக்கியத்துவம் அளிக்கப்படும்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 10: மாநில அரசாங்கம் கல்வி நிதியை நான்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சிலாங்கூர் வாழ் மாணவர்களுக்கு தங்களின் கல்விச் சுமைகளை குறைக்க உதவும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

38 ஐபிஆர் திட்டங்கள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது

admin
பெட்டாலிங் ஜெயா, மே 10: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 38 திட்டங்கள் மக்களுக்கு உதவி அளித்து மாநில வளங்களை மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட்...
SELANGOR

பாயா வேட்லேண்ட் திட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 10: பாயா வேட்லேண்ட் மேம்பாட்டு திட்டத்தை தேசிய வெளிப்புற மேம்பாட்டு வாரியத்திடம் மாநில அரசாங்கம் சமர்ப்பித்தாலும் மத்திய அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
RENCANA PILIHANSELANGOR

Featured ஒருமித்த சிந்தனைகளுடைய சிலாங்கூர் நிர்வாகம், மாநில பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிக்கும்

admin
ஷா ஆலம், மே 9: வெளிப்படையான நிர்வாக நடைமுறை மற்றும் முதிர்ச்சியான நிலைத்தன்மையான அரசியல் பண்பாடு சிலாங்கூர் மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் எனவும் கடந்த  இரண்டு தவணைகளில் மாநில அரசாங்கத்தை பாக்காத்தான்...
RENCANA PILIHANSELANGOR

அரசாங்க ஊழியர்களின் சிறந்த சேவை மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்

admin
ஷா ஆலம், மே 9: சிலாங்கூரில் பணி புரியும் பொதுச் சேவை ஊழியர்களின் சிறந்த அடைவு நிலை மாநில பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தி அனைத்துலக ரீதியில்  மாநிலத்தை உயர்த்தும் என்று மாநில மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

Featured புத்ராஜெயா சிலாங்கூரின் புதிய அரசியல் சித்தாந்தத்தை கற்றுக் கொள்ள வேண்டும்

admin
ஷா ஆலம், மே 9: மக்களாட்சி நடைமுறையில் சிலாங்கூர்  மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சித்தாந்த வழிமுறையை புத்ராஜெயா அரசாங்கம் பின் பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். கோத்தா அங்ரிக் சட்ட மன்ற உறுப்பினர்...