பெட்டாலிங்கில் 47 பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது – ஆயர் சிலாங்கூர்
ஷா ஆலம், ஜூன் 22 – பெட்டாலிங்கில் திட்டமிடப்பட்ட தண்ணீர் தடையை அனுபவிக்கும் 47 பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 7 மணிக்கு முழுமையாக மீட்ட அளிக்கப்பட்டது. சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன்...