2,299 தொழில் முனைவோர் வணிக வளர்ச்சியில் உதவினர்
ஷா ஆலம், ஜூன் 24: மாநிலத்தில் ஐ-பிஸ்னஸ் நிதியளிப்புத் திட்டத்தின் மூலம் மொத்தம் 2,299 தொழில் முனைவோர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த உதவி பெற்றுள்ளனர் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார். இந்த அனைத்து...