சட்டவிரோதமாக டீசல் ஏற்றி வந்த படகு பறிமுதல்- ஏ.பி.எம்.எம். நடவடிக்கை
ஷா ஆலம், ஜூன் 17- முறையான அனுமதியின்றி பதினைந்து பீப்பாய் டீசல், 32 வாளிகள் மற்றும் 30 போத்தல்களில் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்குக் படகை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன சிலாங்கூர்...