SELANGOR

பொங்கல் நல்வாழ்த்துக்கள் – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜனவரி 15:

மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

” பொங்கல் திருநாள் சிறப்பான விளைச்சல் தந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் விவசாயிகளின் உழைப்பை கௌரவிக்கும் தினமாக கொண்டாடப் படுகிறது, ” என தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.


Pengarang :