SELANGOR

உயர்கல்வி மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் உதவிநிதி

ஷா ஆலம், ஜூன் 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தலைமையில் வழங்கப் பட்டது. பொது மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் இருந்து 30 மாணவர்கள் மொத்தம் ரிம 145,610 உதவித் தொகையை பெற்றனர். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள்.


Pengarang :