NATIONALRENCANA PILIHAN

ஜூலை 1 முதல் திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் !!!

புத்ராஜெயா, ஜூன் 24:

ஜூலை 1 முதல் 250 பேர் வரை திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.நிச்சயதார்த்த வரவேற்புகள், திருமண ஆண்டுவிழா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் தஹ்லீல், அகிகா, தோவா சேலாமட் போன்ற மத விழாக்களும் அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விருந்தினர்களின் உடல் வெப்பநிலை நுழைவாயிலில் எடுக்கப்படுவதை ஏற்பாட்டாளர்கள் உறுதிசெய்வது, வருகை தருபவர்கள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் விருந்தினர்களின் தனிப்பட்ட விவரங்களை மைசெஜ்தெரா பயன்பாட்டைப் பயன்படுத்தி அல்லது கைமுறையாக பதிவுசெய்வதை உறுதிசெய்வது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட


Pengarang :