HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,755 ஆக பதிவு

ஷா ஆலம், நவ 24- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,755 அக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,594 ஆக இருந்த து.

இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில்  கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.


Pengarang :