ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடப்பாட்டை இழந்த கார் உணவகத்தை மோதியது- ஓட்டுநர் படுகாயம்

n.pakiya
புக்கிட் மெர்தாஜம், டிச 9- வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த உணவகத்தை மோதியதில் அதன் ஓட்டுநர் படுகாயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் இங்குள்ள குபாங் செமாங், ஜாலான் சுங்கை செமாம்புவில் இன்று விடியற்காலை நிகழ்ந்தது....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தின் போது கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த எஸ்.ஒ.பி. விதிகள் கடைபிடிக்கப்படும்

n.pakiya
சிகாமாட், டிச  9-  கோவிட்-19 நோய்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக  வெள்ளம் காரணமாக திறக்கப்பட்ட அனைத்து தற்காலிக நிவாரண  மையங்களிலும் நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) சுகாதார அமைச்சு  தொடரும். தற்போது நாட்டில்  கோவிட்-19...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் புத்தக கண்காட்சி முடிவுக்குவர இரு தினங்களே உள்ளன- 300,000 வருகையாளர்களை ஈர்க்க இலக்கு

n.pakiya
ஷா ஆலம், டிச. 9 –  சிலாங்கூர் பொது நூலகக் கழகம்  ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி 2023 முடிவுக்கு வர இன்னும் இரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில்  300,000 பார்வையாளர்களை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏழு மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்யும்

n.pakiya
ஷா ஆலம், டிச.9- சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஏழு மாவட்டங்களில் மாலை  வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது....
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

வெ.20  லட்சம் செலவில் தாமான் மெலாவாத்தி  தமிழ்ப்பள்ளியில்  இணைக்கட்டட கட்டுமான பணி ஜனவரியில் ஆரம்பம்!

n.pakiya
புத்ரா ஜெயா, டிச 9-  நாட்டில் மிகச் சிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக கோலாலம்பூர் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.  தற்போது 250 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் 8 மலாய் மாணவர்களும் அடங்குவர். அடுத்த ஆண்டு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பாசீர் மாஸில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 711 பேர் தஞ்சம்

n.pakiya
கோத்தா பாரு, டிச.9- பாசீர் மாஸ் மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 229 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேராக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் உள்ள நான்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முறையான சிகிச்சையின்றி நோயாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு- வெளிபடையான விசாரணை நடத்தப்படும்

n.pakiya
அலோர் ஸ்டார், டிச 9- சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படாத காரணத்தினால் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு  விசாரணை நடத்தும். கடந்த வியாழக்கிழமை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மடாணி பொருளாதாரத் திட்டங்களுக்கு 82 விழுக்காட்டினர் ஆதரவு- யு.யு.எம். ஆய்வு கூறுகிறது

n.pakiya
கோலாலம்பூர், டிச 9- கடந்தாண்டு நவம்பர் மாதம் 24ஆம தேதி பதவியேற்றப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 30 மக்கள் நலத் திட்டங்களை 82 விழுக்காட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதோடு ஆதரவும்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

போர்ட் கிள்ளானில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத பட்டறைகளுக்கு எதிராக எம்.பி.கே. நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், டிச 9- போர்ட் கிள்ளான், ஜாலான் ராஜா மூடா மூசா வட்டாரத்தில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் சீல் வைத்தது. அந்த நான்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்திய உணவக உரிமையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்க பரிசீலனை!   அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர் டிச 7- இந்நாட்டில் உள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களது தொழில் திறன்களை மேலும் வளர்ந்து கொள்ள எச்.ஆர்.டி.கோர்ப்  (HRD Corp)  மூலம் நிர்வாக பயிற்சி திட்டங்கள் வழஙகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிர்த்திரள் துகள்களை எரிசக்தியாக பயன்படுத்துவதன் மூலம் 700 கோடி வெள்ளியைச் சேமிக்க முடியும்

n.pakiya
புத்ராஜெயா டிச 7- பயோமாஸ் பேலெட் எனப்படும் உயிர்த்திரள் துகள்களை தேசிய எரிசக்தி ஆதாரமாக பயன்படுத்துவதன் மூலம் வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 700 கோடி வெள்ளி வரை சேமிக்க முடியும் என்று துணைப் பிரதமர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜெய்ன் ரய்யான் மரணம் குறித்து பெற்றோர், அண்டை அயலார் வாக்குமூலம்  பெறப்படும்

n.pakiya
கோலாலம்பூர், டிச.7: ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஜெய்ன் ராய்யான் அப்துல் மாட்டின் பெற்றோரிடம் போலீசார் வாக்குமூலம் பெறுவார்கள். விசாரணையை முடிக்க அண்டை வீட்டாரின் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சிகளின்...