ஆபத்து அவசர நேரத்தில், சிலர் தங்கள் கைவரியைக் காட்ட தவறவில்லை

ஷா ஆலம்  டிச 21 ;- ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் பஹாருதின் மத் தாயிப் , ஷா ஆலம் தாமன் ஸ்ரீ மூடா  மக்கள் கடுமையான வெள்ளத்தை அனுபவிக்கும் இந்நேரத்தில் வெள்ளத்தில் இறப்பு ஏற்பட்டதை தவிர அங்கு சில கடை உடைப்பு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, என பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார்.


Pengarang :