சுபாங் ஜெயா 25- டிச ;- இந்த கிறிஸ்துமஸ், இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் தன்னலமற்ற அன்பையும் தியாகத்தையும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.. அவ்வாறே,
நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதன் மூலம் ஆசீர்வாதமாக இருப்போம். உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துகளை அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2018/12/KRISMAS-1.jpg)