ஷா ஆலம், ஜூன் 3- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் எப்போதும் இறைவனின் ஆசீர்வாதம், இறையாண்மை மற்றும் செழுமையுடன் சிம்மாசனத்தில் ஆட்சி செய்ய தாம் பிரார்த்திப்பதாக அவர் சொன்னார்.
அல்லாவின் ஆசியால் மாட்சிமை பொருந்திய பதினேழாவது ஸ்ரீ படுகா பாகிண்டா யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் நீண்ட ஆயுளுடன் ஆட்சியை தொடரட்டும் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்