சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் – விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பாகும்
ஷா ஆலம், ஜூலை 3 – நாளை தொடங்கி இரு வாரங்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரை பொது மக்கள் யுடியூப் சிலாங்கூர் டிவி அல்லது மீடியா சிலாங்கூர் பேஸ்புக் வாயிலாக நேரடியாகக்...
இன்று மேலும் நான்கு இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை
ஷா ஆலம், ஜூலை 3: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். இன்று...
சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு RM40,000 கோடி- மூன்று மாநிலங்களின் கூட்டு மதிப்பை மிஞ்சியது.
ஷா ஆலம், ஜூலை 2 : சிலாங்கூர் 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு RM406.1 பில்லியனை( 40,610 கோடி) பதிவு செய்து, ஜொகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களை...
ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தை உடைப்பதில் சத்தம், தூசி தொந்தரவுகளை குறைக்க முழுமுயற்சி
ஷா ஆலம், ஜூலை 2: சிலாங்கூர் (மந்திரி புசார் கட்டமைப்பு) எம்பிஐ, ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (KSSA) மறு மேம்பாட்டில் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சத்தம், தூசி, போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றின்...
சந்தேக நபரை போலீசார் 3 கி.மீட்டர் துரத்திச் சென்று பிடித்தனர்
புத்ராஜெயா, ஜூலை 2 – டெங்கிலில் உள்ள ஜாலான் கித்தா இம்பியான், சைபர்சவுத் என்ற இடத்தில் நேற்று போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது...
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25.9 விழுக்காடாக அதிகரிப்பு
ஷா ஆலம், ஜூலை 2 – மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) அதிகபட்ச பங்களிப்பை அதாவது 25.9 விழுக்காட்டை கடந்தாண்டு வழங்கியதன் மூலம் தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக சிலாங்கூர் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது....
நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவுவீர்- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
புத்ராஜெயா, ஜூலை 2- தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய வாய்ப்புகளை மலேசியா கொண்டுள்ள வேளையில் நாட்டின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியா...
சிறுவர்கள், பதின்ம வயதினர் மத்தியில் மனநல பாதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு
ஷா ஆலம், ஜூலை 2- சிறுவர்கள் மற்றும் பதின்ம மத்தியில் மனநலப் பாதிப்பு 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்து கடந்தாண்டு 922,318 சம்பவங்களாகப் பதிவானதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
13 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பண்டார் பாரு கிள்ளான் தொகுதி வெ.130,000 ஒதுக்கீடு
ஷா ஆலம், ஜூலை 2- பதிமூன்று பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 130,000 வெள்ளியை பண்டார் பாரு கிள்ளான் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை உகந்த சூழலில் மேற்கொள்வதற்கு...