NATIONALSELANGOR

சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நவம்பர் 9 வரை நீடிப்பு

ஷா ஆலம், அக் 26- சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைச் சுகாதார அமைச்சின் வழிகாட்டிப் படி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதாவது நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.


Pengarang :