ECONOMYSELANGOR

விநியோக முறை மேம்படுத்தப்படுகிறது; தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூன் 11 – பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி ஜூன் 21 ஆம் தேதி கோலம் ஆயர் புக்கிட் டிங்கிலில் நீர் வழங்கல் அமைப்பை மேம்படுத்துகிறது.

பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள 47 பகுதிகளில் ஜூன் 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (ஸ்பான்) ஒப்புதலுக்குப் பிறகு, பயனர்களின் வசதிக்காக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு போதுமான நீர் விநியோகத்தை சேமித்து வைக்கவும் மற்றும் இடையூறு காலம் முழுவதும் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்தவும் மக்கள் கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்.

திட்டமிடப்பட்ட நீர் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:


Pengarang :