கிள்ளான், டிச 6- செந்தோசா தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.
ஜாலான் யூசுப் சஹாபுடின் 28இல் நடைபெறவிருக்கும் இந்த பொது உபசரிப்பில் தொகுதி மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு சட்டமன்ற உறுப்பினரும் கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொள்கிறார்.