n.pakiya

9447 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENT

அடுத்த மூன்றாண்டுகளில் வெ.50,000 கோடி ஜி.டி.பி. பங்களிப்பை வழங்க சிலாங்கூர் இலக்கு

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16 – அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 50,000  கோடி வெள்ளி பங்களிப்பை வழங்குவதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் ...
ANTARABANGSAMEDIA STATEMENT

காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38,443 பேராக உயர்வு- 88,000 பேர் காயம்

n.pakiya
காஸா, ஜூலை 14- இஸ்ரேலிய இராணுவப் படைகள் காஸா பகுதியிலுள்ள  குடும்பங்கள் மீது  நிகழ்த்திய நான்கு  படுகொலைத் தாக்குதல்களில்   குறைந்தது 61 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 129 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன....
MEDIA STATEMENT

அல்-மவாஸி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்- பிரதமர் கண்டனம்

n.pakiya
செர்டாங், ஜூலை 14-  பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிரைப் பறித்த அல்-மவாஸி அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பெரிய நாடுகள் பாதுகாக்கத்   தவறியதன் விளைவாக ...
NATIONAL

சுங்கை துவாவில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

n.pakiya
கோம்பாக், ஜூலை 14- இங்குள்ள கம்போங் மிலாயு வீரா டாமாய், சமூக மண்டபத்தில் நடைபெற்ற சுங்கை துவா தொகுதி நிலையிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....
MEDIA STATEMENT

இரு சகோதரர்கள் சித்திரவதை- தாய், வளர்ப்புத் தந்தை கைது 

n.pakiya
சுக்காய், ஜூலை 14- ஆறு மற்றும் ஏழு வயதுடைய தங்கள் பிள்ளைகளைச் சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் ஜாலான் ஜபோர்...

திண்பண்டத்தில் எலி மருந்து- விஷத்தின் பயன்பாடு, விற்பனையை  கடுமையாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

n.pakiya
கோல பெர்லிஸ், ஜூலை 14- கெடா மாநிலத்தின் கூலிமில் எலி மருந்து கலக்கப்பட்ட கெரோப்போக் திண்பண்டத்தை உட்கொண்டதால் இரு சிறார்கள் உயிரிழந்த விவகாரம் அத்தகைய விஷப் பொருள்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மீதான சீரான...
ANTARABANGSAMEDIA STATEMENT

தேர்தல் பிரசாரத்தில் நிகழ்ந்த பயங்கரம்- துப்பாக்கிச் சூட்டில் டேனால்ட் டிரம்ப் காயம்- இருவர் பலி

n.pakiya
பட்லர், ஜூலை 14- நேற்று இங்கு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு...

அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம்  மூலம் வாடிக்கையாளர்கள் வெ.2 கோடி மிச்சப்படுத்த வாய்ப்பு

n.pakiya
கங்கார், ஜூலை 14-   நாடு முழுவதும் கடந்த ஜூன் 30ஆம் தேதி  வரை மேற்கொள்ளப்பட்ட 4,110  அக்ரோ மடாணி விற்பனை நிகழ்வுகள்  மூலம் வாடிக்கையாளர்கள்  2 கோடியே 70 லட்சம் வெள்ளியை  சேமிப்பதற்குரிய  வாய்ப்பு...

நண்பர்களுடன் மது அருந்திய போது நிகழ்ந்த விபரீதம்- ஆடவர் கத்தியால் குத்தப்பட்டு பலி

n.pakiya
சண்டகான், ஜூலை 14- படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் சடலம்  சாகாலியுட்டில் உள்ள   செம்பனை தோட்டத் தொழிலாளர்களின் கொங்சி குடியிருப்பின் பின்புறம் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 43 வயது ஆடவரின் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023ஆம் ஆண்டுக்கான  10 கோடி வெள்ளி மித்ரா நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது! மக்களவையில்  பிரதமர் தகவல்

n.pakiya
கோலாலம்பூர் – ஜூலை 14-  கடந்த 2023ஆம் ஆண்டுக்கான மித்ராவின் 10 கோடி வெள்ளி நிதி  முழுமையாக பயன்படுத்தப்பட்டது. மக்களவையில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் பிரதமர்...
MEDIA STATEMENTNATIONAL

இணைய பகடிவதைக்குத்  தீர்வு காண தெளிவானச் சட்டங்கள் தேவை- ஐ.ஜி.பி. கருத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 14- இணைய பகடிவதைப் பிரச்சினையை ஆக்ககரமான முறையில்  கட்டுப்படுத்த அரச மலேசிய போலீஸ் படைக்கு தெளிவானச் சட்டங்கள் தேவை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்  டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: டத்தோ ரமணன் வழங்கினார்

n.pakiya
சுங்கை பூலோ, ஜூலை 14- சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் தலைமையில் எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ...