அடுத்த மூன்றாண்டுகளில் வெ.50,000 கோடி ஜி.டி.பி. பங்களிப்பை வழங்க சிலாங்கூர் இலக்கு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16 – அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 50,000 கோடி வெள்ளி பங்களிப்பை வழங்குவதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் ...