நீரை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் சுஹாகாம் வலியுறுத்து
கோலாலம்பூர், செப் 6- நீர் வளங்கள் மாசுபடுவதற்கு காரணமாக விளங்கும் தரப்பினருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும என்று மனித உரிமை அமைப்பான சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது. ரவாங், சுங்கை கோங்...