n.pakiya

9136 Posts - 0 Comments
NATIONAL

நீரை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் சுஹாகாம் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், செப் 6- நீர் வளங்கள் மாசுபடுவதற்கு காரணமாக விளங்கும் தரப்பினருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும என்று மனித உரிமை அமைப்பான சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது. ரவாங், சுங்கை கோங்...
NATIONAL

மலேசியா-சிங்கப்பூர் சென்று திரும்பும் விதிமுறை  திட்டத்தில் ஒரு கோவிட்- 19 சம்பவம் பதிவு

n.pakiya
கோத்தா திங்கி, செப் 6- பி.சி.ஏ. எனப்படும் சிங்கப்பூர்-மலேசியா இடையிலான சென்று திரும்பும் திட்டத்தில் ஒரு கோவிட்-19 சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம்...
SELANGOR

பொது முடக்க நெருக்கடியிலிருந்து மீள வணிகர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், செப் 6- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து வணிகர்கள் மீள்வதற்கு ஏதுவாகப் பரிவுமிக்க சிலாங்கூர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. லைசென்ஸ் பெற்ற அங்காடி...
SELANGOR

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் உதவி

n.pakiya
ஷா ஆலம், செப் 6- பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்குக் கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் உடனடி உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பூச்சோங், தாமான் கின்றாரா, செக்சன் 4 உள்ள...
SELANGOR

எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடுதல் நீர் சுத்திகரிப்பு மையங்கள்

n.pakiya
கோலாலம்பூர், செப் 6- எதிர்பாராத வகையில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு பிரச்னைகளின் போது சுங்கை சிலாங்கூரில் உள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு மையங்களை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காக அண்மைய ஆண்டுகளில் கூடுதலாக நீர் சுத்திகரிப்பு...
SELANGOR

இரண்டு மாவட்டங்களில் குழாய் நீர் வரத்து ஏறக்குறைய முழுமையடைந்துள்ளது.

n.pakiya
ஷா ஆலம், செப் 6 – தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் முடக்கப்பட்ட குழாய் நீர் விநியோகம் இன்று காலை 6.30 மணி வரை, உளு சிலாங்கூர் மாவட்டத்தில் 94.12 விழுக்காடும்,...
NATIONAL

நிலத்தில் மேற்கொள்ளப்படும், தொழிலை  நிறுத்தி நிலத்தை அரசிடம் ஒப்படைக்க  நிறுவனத்திற்கு உத்தரவு

n.pakiya
கோலாலம்பூர், செப் 5- நீர் தூய்மைக்கேட்டிற்குக் காரணமான தொழிற்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நிலத்தை ஒப்படைப்பதற்கும் உத்தரவிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். அந்தத் தொழிற்சாலை பணிகளை நிறுத்துவதற்கும் கட்டிடங்களை...
NATIONAL

நீர் தூய்மைக்கேட்டுக்குக் காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கு ஆறு நாள் தடுப்பு காவல்

n.pakiya
கோலாலம்பூர், செப் 5-  ரவாங், சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படுவதற்குக் காரணம் என நம்பப்படும் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் நால்வர் விசாரணைக்காக ஆறு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த நால்வரையும் இன்று தொடங்கி வரும்...
SELANGOR

நீரை பகிர்ந்தளிக்கும் பணிகள் சீரானவுடன் நீர் விநியோகம் தொடர்பாக அறிவிக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 5- தூய்மைக்கேடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூடப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்றிரவு 10.30 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கின. சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தம் செய்வது மற்றும்...
SELANGOR

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டன- மந்திரி புசார். 

n.pakiya
ஷா ஆலம், செப் 5 – நேற்று இரவு சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு 10.30 மணி முதல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட...
SELANGOR

தாமான் செந்தோசா பகுதியில் சாலையோரம் குப்பைகள் எரிப்பு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கண்டனம்

n.pakiya
கிள்ளான், செப் 4- இங்குள்ள வீடமைப்பு பகுதிக்கு அருகே சுமார் ஒரு டன் குப்பைகளை பொறுப்பற்ற நபர்கள் சாலையோரம் கொட்டி எரியூட்டியுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகசெந்தோசா சட்டமன்ற...
SELANGOR

நீர் மாசுபடுவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவீர் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 4- பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய நீர்  தூய்மைக் கேட்டுச் சம்பவங்கள் இனியும் தொடராதிருப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என...