n.pakiya

9568 Posts - 0 Comments
NATIONAL

சி ஐ எம் பி கடனைத் திருப்பிச் செலுத்தத் தவணைக் காலத்தை நீடிக்க விண்ணப்பிக்கலாம்

n.pakiya
கோலாலம்பூர் செப் 28- சி ஐ எம் பி வங்கி தனது கடன் வாடிக்கையாளர்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய ஆறு மாதத் தவணைக் காலம்  எதிர்வரும் புதன்கிழமை காலாவதியாவதனால் அக்காலக் கெடுவை...
NATIONAL

கவனம், 1,16161 வேலையில்லா பட்டதாரிகள் ! உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு

n.pakiya
பாங்கி 28 செப்- கோவிட் 19 நோய் தொற்று காரணமாகச்  சுமார் 75 000 பட்டதாரிகள் வேலையின்றி அல்லல்படவேண்டிய சூழ்நிலை நிலவுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அமாட் கூறுகிறர். இது...
SELANGOR

பாதுகாக்கப்பட்ட வன அழிப்பு பரிந்துரைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

n.pakiya
கோல லங்காட், செப் 28- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழிப்பது தொடர்பான பரிந்துரைக்கு சிலாங்கூர் அரசு 45,000 எழுத்துப் பூர்வமான அட்சேபங்களைப் பெற்றுள்ளது. அந்த ஆட்சேபங்கள்...
NATIONALSELANGOR

சபாவிலிருந்து திரும்பிய மந்திரி புசாருக்கு கோவிட்-19 சோதனை

n.pakiya
ஷா ஆலம், செப் 28- சபாவிலிருந்து இன்று மதியம் திரும்பிய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமானம் நிலையம் 2இல் (கே.எல்.ஐ.ஏ.2) கோவிட்-19 நோய்த் தொற்று சோதனை...
PBTSELANGOR

பத்து கேவ்ஸ் பற்றிய வழிகாட்டி புத்தகம் வெளியீடு

n.pakiya
ஷா ஆலம், செப் 28- பத்து கேவ்ஸ் பற்றிய வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை செலாயாங் நகராண்மைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் சிலாங்கூர் பொது  நூலகத்திடம் ஒப்படைக்கப்படும். மொத்தம் 116 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம்...
SELANGOR

இரு தினங்களே எஞ்சியுள்ளன சிலாங்கூர் அரசின் தொழில்திறன் பயிற்சிக்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- இக்திசாஸ் எனப்படும் தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரைந்து விண்ணப்பம் செய்யும்படி சிலாங்கூரிலுள்ள இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 30ஆம்...
SELANGOR

தாமான் வாவாசான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 8ம் ஆண்டு திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

n.pakiya
பத்தாங்காளி, செப் 28-  உலுசிலாங்கூர் பத்தாங்காளி  தாமான் வாவாசான்  ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலய 8ம் ஆண்டு திருவிழா நேற்று 27-9-2020 ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டதாக அப்பகுதி இந்தியச் சமூகத்தலைவர் திரு கி. பாலச்சந்தர்...
NATIONAL

ஏழ்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அன்வார் பாடு படுவார்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- நாட்டில் நிலவிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய கடந்த 2018ஆம் ஆண்டு மே 9தாம் தேதி மக்கள் வழங்கிய தீர்ப்பினை நாம் முழுமையாக மதிக்கும் வேளையில், மக்கள் தீர்ப்புக்கு அனைவரும்...
SELANGOR

ஷா ஆலமில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை 5,000 பணியிடங்களை நிரப்ப அரிய வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 27- வரும் அக்டோபர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை நடைபெறவுள்ளது. சுமார் 5,000 வேலை...
NATIONAL

சிலாங்கூரின் நீர் வளம் 2065ஆம் ஆண்டு வரைக்கும் போதுமானது

n.pakiya
சுபாங் ஜெயா, செப் 27- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர் வளம் வீடுகள் மற்றும் தொழில்துறையின் 2065ஆம் ஆண்டு வரையிலான தேவைக்கு போதுமானதாக உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
NATIONALSELANGOR

ஆறுகளின் பாதுகாப்பைக் கண்காணிக்க சிறப்புக் குழு

n.pakiya
சுபாங் ஜெயா, செப் 27- சிலாங்கூரில் உள்ள ஆறுகளைப் பாதுகாக்கும் திட்டத்தை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமைக்கவுள்ளது. சிலாங்கூரில் உள்ள ஆறுகளை பாதுகாப்பது தொடர்பான அந்த அமலாக்க குழு...
SELANGOR

சாலை நிர்மாணிப்பில் அலட்சியம் காட்டினால் பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 25- சாலை நிர்மாணிப்பில் குத்தகையாளர்கள் அலட்சியம் காட்டும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அடிப்படை மற்றும் பொது வசதிகளுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர்...