n.pakiya

9568 Posts - 0 Comments
SELANGOR

தீபாவளியை முன்னிட்டு கோம்பாக் செத்தியா தொகுதியிலுள்ள 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு

n.pakiya
கோம்பாக், செப் 22- வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியிலுள்ள 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த உதவித் திட்டத்தின் வழி பயன்பெறுவதற்கு...
SELANGOR

மறுசுழற்சி மையங்களின் உருவாக்கத்திற்கு 2021 பட்ஜெட்டில் முன்னுரிமை

n.pakiya
காஜாங், செப் 22- பாரம்பரிய கிராமங்கள் மற்றும் அடுக்ககங்களில் மறுசுழற்சி மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு  சுற்றுச்சூழல் துறை  வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கவிருக்கிறது.. இந்நோக்கத்திற்காக கூடுதல் ஒதுக்கீட்டை வரும் அக்டோபர் மாதம் 30ஆம்...
NATIONAL

நெகிழிப்பை கட்டணம் மூலம் வெ. 11 லட்சம் வசூல்

n.pakiya
ஷா ஆலம், செப் 22- வியாபார மையங்களில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளுக்கு தலா 20 காசு கட்டணம் விதிக்கப்பட்டதன் மூலம் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் அரசு வசூலித்துள்ளது....
NATIONAL

19 மலேசியர்கள் இந்திய பிரஜைகள் ஆனார்கள்

n.pakiya
masyarakat , செப் 22- கடந்த நான்கு ஆண்டுகளில் 19 மலேசியா்கள் இந்திய பிரஜைகளுக்கான அந்தஸ்து பெற்றுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைச்சு கூறியது. இந்திய பிரஜாவுரிமைப் பெற்ற 44 நாடுகளைச் சேர்ந்த 2,729 பேரில்...
ECONOMYSELANGOR

வெ. 40, 500 பரிசுத் தொகையை வெல்ல வாய்ப்பு மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்வீர்!

n.pakiya
ஷா ஆலம், செப் 22-  சிடெக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னியல் வர்த்தக மன்றம் 2020 மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ள வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மொத்தம்...
NATIONAL

வெ. 1,000 வெகுமதி தொகைக்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்! உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 21- உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு சிலாங்கூர் அரசு வழங்கி வரும் 1,000 வெள்ளி வெகுமதி தொகைக்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இம்மாதம் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்திருக்க ...
NATIONALSELANGOR

கடல் பெருக்கு: வடிகால்கள் மீது ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 21- கடலில் எழும் உயர் அலைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் நீர்ப் பெருக்கு ஏற்படுவதை தவிர்க்க வடிகால் மற்றும் ஆறுகள் மீது ஆய்வு மேற்கொள்ளும்படி கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால்...
SELANGOR

இலக்கவியலுக்கு இப்போதே மாறுங்கள் தொழில் முனைவோருக்கு மந்திரி புசார் அறிவுறுத்து

n.pakiya
அம்பாங்,செப் 21- தங்கள் வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்கும் நடவடிக்கையில் வணிகர்கள் இப்போதே ஈடுபட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து...
SELANGOR

நீர் விநியோகம் : ஆதங்கத்தை வெளிப்படுத்த பத்து தீகா மக்களுக்கு வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 21-  நீரை சேமிப்போம் பிரசார இயக்கத்தின் வாயிலாக நீர் விநியோகம் தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பு பத்து தீகா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம் தொடர்பான...
NATIONAL

பொது முடக்கம் காரணமாக கட்டுமானத் துறைக்கு மாதம் வெ. 1,160 கோடி இழப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 19-  இவ்வாண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கட்டுமானத் தொழில் துறைக்கு மாதம் 1,160 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டது. கட்டுமானத் துறை பதிவு செய்த...
SELANGOR

இளம் சட்டமன்ற உறுப்பினராக 56 மாணவர்கள் தேர்வு

n.pakiya
ஷா ஆலம், செப் 19- சிலாங்கூர் மாநிலத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்நிகர் இளம் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்திற்கு 15 வயது மாணவர் உள்பட 56 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் 39 ஆண்களும் 17...
NATIONAL

உதவிக்கு ஓட்டு உபாயமா? பிரதமர் மொகிதீன் யாசினுக்கு எச்சரிக்கை!

n.pakiya
பிரதமர் மொகிதீன் யாசின்  ஓட்டுக்கு உதவி என்ற குறுகிய எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் பிரச்சாரபகுதி  இயக்குனரும் லெம்பா பந்தாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஹாமி பட்சில் அறிவுறுத்தினார். இக்கட்டான வேளைகளில்...