Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

சுபாங் ஜெயா மாநகராட்சியின் வாகன இல்லாத தினத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெற்றன

ஷா ஆலம், மே 8: சுபாங் ஜெயா மாநகராட்சியின் வாகன இல்லாத் தினம் @ செலமாட் பாஹி சுபாங் ஜெயா முன்னிட்டு நேற்று ஏயோன் பிக் சுபாங் ஜெயா சூப்பர் மார்க்கெட் முன் பல்வேறு...
SELANGOR

2,800 குழந்தைகளுக்கு RM500,000 ஒதுக்கீட்டில் சத்தான உணவுகள் வழங்கப்படும்

ஷா ஆலம், மே 3: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,800 குழந்தைகளுக்கு இந்த ஆண்டு RM500,000 ஒதுக்கீட்டில் சத்துணவுகள் வழங்கப்படும். அனாக் சிலாங்கூர் அனாக் செஹாட் (ASAS) திட்டத்தின் மூலம் ...
SELANGOR

உலக ஊடகச் சுதந்திர குறியீடு 2023 இல் மலேசியாவுக்கு 73 வது இடம் 

கோலாலம்பூர், மே 3: எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) அறிக்கையின் அடிப்படையில் உலக ஊடக சுதந்திர குறியீடு 2023 இல் மலேசியா 73 வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டு 133 வது...
SELANGOR

கிள்ளானில் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- வார இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், மே 3- இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் “கார்னிவெல் கெர்ஜாயா சிலாங்கூர் 2023“ வேலை வாய்ப்புச் சந்தையில் பல்வேறு துறைகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கிள்ளான், டேவான் ஹம்சாவில் காலை...
SELANGOR

சுபாங் ஜெயா மேயர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்

சுபாங் ஜெயா, மே 3: சுபாங் ஜெயா மாநகராட்சி தலைமையகத்தில் சுபாங் ஜெயா மேயர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் இன்று பதவிப் பிரமாணம்  எடுத்துக் கொண்டார். அம்பாங் ஜெயா மாநகராட்சியின் முன்னாள் தலைவரான...
NATIONAL

வெடி பொருளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்

கோலாலம்பூர், மே 3 : ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிடைத்த புகாரின் பேரில், வெடிகுண்டுகளாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர்...
NATIONAL

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக்கழக  உறுப்பினர்கள் வெப்ப காலநிலைக்கு ஏற்ப விளையாட்டு ஆடைகளை அணிய அனுமதி

ஷா ஆலம், மே 3: மலேசியக் கல்வி அமைச்சகத்தின் (KPM) கீழ் உள்ள அனைத்து கல்வி  நிறுவன மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக் கழக பணியாளர்கள் வெப்பமான காலநிலைக்கு ஏற்ற விளையாட்டு ஆடைகளை அணிய...
SELANGOR

ஆறு சொத்து மேம்பாட்டு திட்டங்களின் வழி  RM1 பில்லியன் மதிப்பு இலக்கு

ஷா ஆலம், மே 3: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) இந்த ஆண்டு தனது ஆறு சொத்து மேம்பாட்டு திட்டங்களின் வழி  RM1 பில்லியன் மொத்த வளர்ச்சி மதிப்பை (GDV) இலக்காகக் கொண்டுள்ளது....
NATIONALSELANGOR

அனைத்து மாவட்டங்களிலும் மின்சுடலைகள் அமைக்கப்பட வேண்டும்- டாக்டர் குணராஜ் வலியுறுத்து

Shalini Rajamogun
கிள்ளான், மே 3- மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் மின்சுடலைகளை இருப்பதை ஊராட்சி மன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார். இடுகாடுகளில் நிலவும் இடப்பற்றாக்குறை...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று...
SELANGOR

பண்டான் இண்டா தொகுதியில் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு- அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுகள் வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், மே 3- பண்டான் இண்டா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு வரும் சனிக்கிழமை அம்பாங், கம்போங் பண்டான் டாலாம் நுருள் ஹிடாயா பள்ளிவாசல் அருகே நடைபெறவுள்ளது. இரவு...
SELANGOR

டிஸ்கவர் பிகே என்எஸ் 2023 கார்னிவலில் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளும் விலைக் குறைப்புகளும் காத்திருக்கின்றன

ஷா ஆலம், மே 3: இந்த சனிக்கிழமை தொடங்கும் டிஸ்கவர் பிகேஎன்எஸ் 2023 கார்னிவலில் சொத்து வாங்குபவர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளும் விலைக் குறைப்புகளும் காத்திருக்கின்றன. சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) துணைத்...