Shalini Rajamogun

7879 Posts - 0 Comments
SELANGOR

மாநிலத்தில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகள் (இ-செரியா) மற்றும் (இ-கோப்) திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்ய அழைப்பு

Shalini Rajamogun
அம்பாங் ஜெயா, மார்ச் 5: மாநிலத்தில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் சுமார் 11,000 கூட்டு மேலாண்மை அமைப்புகள் (ஜேஎம்பி) மாநில மறுவாழ்வுத் திட்டம் (இ-செரியா) மற்றும் கட்டிட ஆணையர்...
SELANGOR

(ஐ-சீட்) திட்டத்தின் மூலம் இந்திய சமூதாயத்திற்கு உதவி

Shalini Rajamogun
உலு லங்காட், மார்ச் 5: சிலாங்கூர் இந்தியர் அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (ஐ-சீட்) திட்டத்தின் பயனாளிகள், தொற்று நோய்க்கு பின் வணிகத்தைத் தொடர மாநில அரசின் உதவியை உயிர் நாடியாகக் கருதுகின்றனர். தொழில்...
SELANGOR

சிலாங்கூர் மக்கள் பிரத்தியேக வகுப்பு திட்டத்தில் (பிடிஆர்எஸ்) 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்

Shalini Rajamogun
உலு லங்காட், மார்ச் 5: எஸ்பிஎம் தேர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் மக்கள் பிரத்தியேக வகுப்பு திட்டத்தில் (பிடிஆர்எஸ்) 50,000 நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் பங்கேற்றனர். டத்தோ மந்திரி புசார்,...
ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங் மற்றும் ஜொகூரில் அபாயகரமான அளவில் கனமழை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 5: இன்று முழுவதும் அபாயகரமான அளவில் மிக மோசமான கனமழை பகாங் மற்றும் ஜொகூரில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு 9.50 மணி அளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம்...
SELANGOR

2,000க்கும் மேற்பட்டோர் இலவசக் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: மார்ச் பாதியில் முடிவடைய உள்ள ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி) திட்டத்தின் மூலம் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் இலவசக் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது...
SELANGOR

`’சமூகம் சார்பு  திட்டம் 2’’ தொடர்கிறது – பண்டார் உத்தாமா தொகுதி

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3: பண்டார் உத்தாமா தொகுதியில்  ’சமூகம் சார்பு  திட்டம் 2  “Pro Community 2.0“ மானியத் திட்டம் இந்த ஆண்டும் தொடர்கிறது. அதன் பிரதிநிதி ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், இந்த...
NATIONAL

சிறார் மேம்பாட்டு மசோதா மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்- சித்தி மரியா தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3- இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மசோதாக்களில் சிறார் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான மசோதாவும் ஒன்றாகும். சிறார்களின் வாழ்க்கை சுபிட்சத்தையும்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெ.5 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, மார்ச் 3- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  ஐந்து கோடி வெள்ளி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். அந்த மாநிலத்தில் உடனடித் தேவைகளை...
SELANGOR

லாமான் செலெரா எம்.பி.ஏ.ஜேவில்“ஓனிங்` (awning) நிறுவும் பணி முடிவடைந்தது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: அம்பாங் ஜெயா மாநகராட்சி, லாமான் செலெரா எம்.பி.ஏ.ஜே வில் உள்ள கியோஸ்க்களில் “ஓனிங்` (awning) நிறுவும் பணியை முடித்துள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது, வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப்...
NATIONAL

வெள்ளத்தால் முதியவர் ஒருவர் இறந்துள்ளார் – ரொம்பின்

Shalini Rajamogun
குவாந்தான், மார்ச் 3: வெள்ளம் வந்ததை அடுத்து, ஃபெல்டா செலான்கார் 2, ரொம்பின் பிரதான சாலையில் உள்ள பனை தோட்டத்தில் காரில் மூழ்கி முதியவர் ஒருவர் இறந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை 6.40 மணியளவில்...
NATIONAL

வாகனத்தின் மேற்கூரையில் தலையை நீட்டியப்படி சிறார்கள் பயணம்- ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டார்

Shalini Rajamogun
ஈப்போ, மார்ச் 3- பல்நோக்கு வாகனம் ஒன்றின் சன்ரூஃப் எனப்படும் மேற்கூரை வழியாக இரு சிறார்கள் தலையை நீட்டியபடி பயணம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் பயணிகளைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பேஸ்புக்...