வெள்ளத் தடுப்புத் திட்டம்- மறு பேச்சுவார்த்தை வழி 180 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும்- அன்வார்
புத்ராஜெயா, டிச 23- வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் நடைமுறையின் வழி அரசாங்கம் 180 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். டெண்டர் (அளிப்பாணை) முறையில்...