Shalini Rajamogun

7645 Posts - 0 Comments
NATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 27: நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சபாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,655ஆக...
SELANGOR

தாமான் எங் ஆனில் சுமார் RM381,000 செலவில் விளையாட்டு மைதானம் ஒன்று தற்காலிக வெள்ள நீர்ப்பிடிப்பு குளமாக மாற்றியமைக்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 27: பண்டார் பாரு கிள்ளானில் உள்ள தாமான் எங் ஆன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினையை சமாளிக்க, சுமார் RM381,000 செலவில் விளையாட்டு மைதானம்...
NATIONAL

தாக்கப்பட்டதாக நம்பப்படும் நான்கு வயது சிறுவன் மரணம்

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, டிசம்பர் 27: தாக்கப்பட்டதாக நம்பப்படும் நான்கு வயது சிறுவன் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் (HSI) நேற்று பிற்பகல் இறந்தான். ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் கூறுகையில், மாலை...
ANTARABANGSA

பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகக் குறைந்தது 8 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
மணிலா, டிசம்பர் 27 – பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை (டிசம்பர் 26) தென் மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகக் குறைந்தது 8 பேர் இறந்ததாக அறிவித்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 27- நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களின் ஓரிரு இடங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது. சிலாங்கூர், பகாங், கோலாலம்பூர்,...
SELANGOR

“அனிஸ்“ பாலர் பள்ளிகளில் அடுத்தாண்டு கூடுதல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 27- “அனிஸ்“ எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேகப் பிள்ளைகளுக்கான சிறப்பு பாலர் பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு கல்வித் தவணையின் போது 40ஆக அதிகரிக்கப்படும். நுழைவுத் தேர்வுகளில்...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 480ஆக குறைந்தது- நால்வர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 27- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 480ஆக குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 609ஆக பதிவாகியிருந்தது. அவற்றில் 437 சம்பவங்கள் உள்நாட்டினரிடமும் ஏழு சம்பவங்கள்...
SELANGOR

கிள்ளான், தாமான் கிளாங் ஜெயா காலைச் சந்தையில் எம்.பி.கே. சோதனை

Shalini Rajamogun
கிள்ளான், டிச 27- இங்குள்ள கிளாங் ஜெயா காலைச் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த அமலாகச் சோதனை நடவடிக்கையைக் கிள்ளான் நகராண்மைக் கழகம் அண்மையில் மேற்கொண்டது. நகராண்மைக் கழகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை வர்த்தகர்கள் முறையாகப் பின்பற்றி...
ANTARABANGSA

இந்தியாவின் “ரியாலிட்டி ஷோ“ நிகழ்ச்சியிலும் கேள்வியின் நாயகன் ஆனார் பிரதமர் அன்வார்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 27- இந்தியாவின் பிரசித்தி பெற்ற “ரியாலிட்டி ஷோ“ நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியின் நாயகன் ஆகியுள்ளார். இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரமான அமிதாப் பாச்சன் நடத்தும்...
NATIONAL

துணிக்கடையில் புகுந்து திருடியதாச் சந்தேகிக்கப்படும் இரு மியான்மர் நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  டிச 26: மூன்று நாட்களுக்கு முன்பு பண்டான் இண்டாவில் உள்ள துணிக்கடையில் புகுந்து சுமார் ரிங்கிட் 10,000 நஷ்டம் ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரு மியான்மர் நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். 20 மற்றும்...
SELANGOR

பொறித்தக் கோழியை எலி ருசித்த சம்பவம்- உணவகத்தின் உரிமம் ரத்து- எம்.பி.ஏ.ஜே. அதிரடி

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- பொறித்தக் கோழியை எலி ருசி பார்ப்பதை சித்தரிக்கும் காணொளியில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் லைசென்சை உடனடியாக ரத்து செய்யும் அறிக்கையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் வெளியிட்டுள்ளது. சிலாங்கூர் மாநில...
ECONOMYSELANGOR

சிலாங்கூரில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் விலையேற்றம் காணவில்லை- அமைச்சு தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- கிறிஸ்துமஸ் பெருநாள் விலை உச்சவரம்பு திட்டம் அமல் செய்யப்பட்ட கடந்த மூன்று தினங்களில் சிலாங்கூர் மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் விலையேற்றம் காணவில்லை என்பது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்...