Shalini Rajamogun

7637 Posts - 0 Comments

எல்.ஆர்.டி.- எம்.ஆர்.டி நிலைய மின்படிக்கட்டுகளை மாற்றும் பணி பிப்ரவரியில் முற்றுப் பெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூ, டிச 23- இலகு இரயில் சேவை (எல்.ஆர்.டி.), எம்.ஆர்.டி மற்றும் மோனோ இரயில் நிலையங்களில் மின் படிக்கட்டுகளை மாற்றும் பணி வரும் பிப்ரவரி மாதம் முற்றுப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்படிகட்டுகளுக்கான...
NATIONAL

திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.23: திரங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 48,363 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை டிசம்பர் 21 அன்று 72,266 ஆக...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.23: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) சிலாங்கூரில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை மற்றும் மாலை நேரங்களில்...
SELANGOR

உடைந்த குழாய்களைப் பழுதுபார்க்கும் பணி இன்றிரவு முற்றுப்பெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- குழாய் உடைந்ததால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட உலு சிலாங்கூர் வட்டாரத்தில் லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் விநியோகப் பணிகளில் மருத்துவமனைகள், கிளினிக்குகள்,...
NATIONAL

புத்ராஜெயாவில் 300,000 ரிங்கிட்க்குக் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டு வரியில் 30 சதவீதம் தள்ளுபடி

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 22: புத்ராஜெயாவில் 300,000 ரிங்கிட்க்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கான மதிப்பீட்டு வரியை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 30 சதவீதம் குறைப்பதாகப் பிரதமர் அறிவித்தார். இப்பகுதியில் மலிவு விலையில்...
ECONOMYSELANGOR

சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23: மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதுடன், சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது. டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM200,000...
ECONOMYSELANGOR

இவ்வாண்டிற்கான இறுதி மலிவு விற்பனை நாளை மூன்று தொகுதிகளில் நடைபெறுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) இவ்வாண்டிற்கான இறுதி அத்தியாவசியப் பொருள்களின் மலிவு விற்பனை நாளை மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ளது. ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் அந்த...
SELANGOR

448 அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது கட்டிடங்களில் கூட்டு மேலாண்மை அமைப்பு இல்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23: மாநிலத்தில் மொத்தம் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது கட்டிடங்களில் கூட்டு மேலாண்மை அமைப்பு (ஜேஎம்பி) இல்லை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு எஸ்கோ ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில், புறக்கணிக்கப்பட்ட கட்டிடங்களில் பெரும்பாலானவை...
SELANGOR

‘எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` திக் தொக் (TikTok)  சேலஞ்ச் மூலம் RM5,000க்கும் மேல் மதிப்புள்ள 24 பரிசுகளை வெல்லலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23: ‘எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` திக் தொக் (TikTok)  சேலஞ்ச் மூலம் RM5,000 க்கும் மேல் மதிப்புள்ள 24 அற்புதமான பரிசுகளை மக்கள் வெல்லும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 31 அன்று முடிவடையும் இப்போட்டியில்...
NATIONAL

பருவமழை காலத்தில் ஆபத்து நிறைந்த பகுதிகள் மீது எம்.பி.கே.ஜே. தீவிர கண்காணிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- தற்போது நிலவி வரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு ஆபத்து நிறைந்த பகுதிகள் மீதான கண்காணிப்பைக் காஜாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.ஜே.) தீவிரப்படுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக ஏற்படக்கூடிய...
NATIONAL

வெள்ளம் பாதித்தக் கிழக்கு கரை மாநிலங்களில் ஹெலிகாப்டர் மூலம் பொருள்கள் விநியோகம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 23- கிழக்கு கரை மாநிலங்களில் கடும் வெள்ளம் காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகிப்பதற்கு இரு ஹெலிகாப்டர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பயன்படுத்தவுள்ளது. மோசமான வெள்ளம் காரணமாகத் தரை...
SELANGOR

காக்கைகள் அதிகரிப்பைத் தடுக்க எம்.பி.கே.எஸ். நடவடிக்கை- 2,335 பறவைகள் சுடப்பட்டன

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், டிச 23- காக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக அப்பறவைகளைச் சுடும் நடவடிக்கையைக் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் இம்மாதம் 17ஆம் தேதி மேற்கொண்டது. இவ்வாண்டில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த காக்கைகளைச்...