Shalini Rajamogun

7637 Posts - 0 Comments
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் – சிலாங்கூர்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ, கிழக்குக் கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியது. 500 சுகாதார கருவிகள் மற்றும் 500 ரிடோர்ட்...
NATIONAL

எட்டாவது நாளாகப் பத்தாங் காலியில் மீட்பு பணி தொடங்கியுள்ளது

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச.23: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் எஞ்சிய இன்னும் ஒருவரை தேடும் பணி இன்று காலை எட்டாவது நாளாகத் தொடங்கியது. தேடும் பணி காலை 8 மணியளவில் மீட்புக் குழுவினரால் தொடங்கப்பட்டது. நேற்றைய நாளுடன்...
NATIONAL

வெள்ளம்- சிலாங்கூர், சரவாவில் புதிதாக வெள்ள நிவாரண மையங்கள் திறப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 23- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாகச் சிலாங்கூரும் சரவாவும் இணைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அவ்விரு மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்...
SELANGOR

குழாய் உடைந்ததால் உலு சிலாங்கூரில் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- ஜாலான் புக்கிட் பெருந்தொங் பகுதியில் இன்று குழாய் உடைந்ததைத் தொடர்ந்து உலு சிலாங்கூர் வட்டாரத்தின் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாய்களைச் சரி செய்யும்...
ECONOMYSELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா மாநிலச் சட்ட மன்றத்தில் சீனச் சமூகத்தினருக்கு மொத்தம் 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. அடுத்த ஜனவரி மாதம் தொடக்கம் வரை...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861 ஆக குறைந்தது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861ஆக குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 66,197 ஆக இருந்ததாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை...
ECONOMYSELANGOR

மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ வழங்கும் மடிக்கணினி உதவி, மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பதாக உள்ளது. 18 வயதான மாணவி எம் ஷமிலா, இந்த உதவி தான் கடினமாக படித்து, ஆசிரியராக வேண்டும் என்ற...
ECONOMYSELANGOR

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன – செந்தோசா மாநிலச் சட்டமன்றம்

Shalini Rajamogun
கிள்ளான், 23 டிசம்பர்: செந்தோசா மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16 மாணவர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐயிடம் இருந்து மடிக்கணினிகளை நன்கொடையாகப் பெற்றனர். இந்த...
HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 857ஆகக் குறைந்தது- மூவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- நாட்டில் நேற்று 857 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 14,590 பேர் கோவிட்-19...
ECONOMYNATIONAL

ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம், அமைச்சர்களுக்குப் புதிய பாத்தேக் சட்டையும் வேண்டாம்- பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 23- வீண் செலவினத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக நிகழ்ச்சிகளைப் பெரிய அளவில் நடத்துவதையும் ஒவ்வொரு நிகழ்விலும் அமைச்சர்களுக்காகப் புதிய பாத்தேக் சட்டைகளை வாங்குவதையும் தவிர்க்கும்படி அரசாங்கத் துறைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
ECONOMYSELANGOR

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23- எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பின் ஏற்பாட்டிலான மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....
ECONOMYNATIONAL

வெள்ளத் தடுப்புத் திட்டம்- மறு பேச்சுவார்த்தை வழி 180 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும்- அன்வார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 23- வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் நடைமுறையின் வழி அரசாங்கம் 180 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். டெண்டர் (அளிப்பாணை) முறையில்...