வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் – சிலாங்கூர்
கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ, கிழக்குக் கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியது. 500 சுகாதார கருவிகள் மற்றும் 500 ரிடோர்ட்...