Shalini Rajamogun

7629 Posts - 0 Comments
NATIONAL

மின்சாரக் கட்டணம் உயராது – பிரதமர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.20: தற்போதைய வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என அரசு வலியுறுத்துகிறது. பில்லியன் கணக்கான லாபம் ஈட்டும் பெரும் நிறுவனங்களின் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே கட்டணம்...
NATIONAL

டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் சென்று கண்டார் டத்தோ மந்திரி புசார் .

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் டத்தோ மந்திரி புசார் சந்தித்துள்ளார். இன்று மதியம் 12.46 மணியளவில் மருத்துவமனையின்...
ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20: திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 38,806 ஆக உயர்ந்துள்ளது. 10,629 குடும்பங்களைச் சேர்ந்த அவர்களுக்காக மதியம் 12 மணி நிலவரப்படி 318 தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்)...
ALAM SEKITAR & CUACANATIONAL

15 துயர் துடைப்பு மையங்களிலும் வெள்ளம்- பாதிக்கப்பட்ட 1,641 பேர் வேறு இடங்களுக்கு மாற்றம்

Shalini Rajamogun
பெர்மைசூரி, டிச 20- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காகத் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் 15 நிவாரண மையங்களில் தங்கியிருந்த 1,641 பேர் வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு...
NATIONAL

ஸ்ரீ கெம்பாங்கான் இந்திய சமூகத் தலைவர் சுமதியின் வீடு தீயில் அழிந்தது

Shalini Rajamogun
ஸ்ரீ கெம்பாங்கான், டிச 20- ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர் திருமதி எஸ்.சுமதியின் வீடு கடந்த 18ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக அழிந்தது. ஜாலான் தெலாகா...
ALAM SEKITAR & CUACANATIONAL

நிலச்சரிவு- மீட்பு பணிகளை அயராது மேற்கொள்ளும் பாதுகாப்பு படையினருக்குச் சிலாங்கூர் சுல்தான் பாராட்டு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20- பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணியில் அயராது ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி தம்பதியர் பாராட்டுகளைத்...
ECONOMYNATIONAL

மக்கள் ரொக்க உதவித் திட்டம் தொடரும்- 90 லட்சம் பேருக்கு ஜனவரியில் நிதி பகிர்ந்தளிக்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம் டிச 20- முன்பு அமலில் இருந்த மக்கள் ரொக்க உதவித் திட்டம் தொடரும் என்பதோடு அந்த திட்டத்தின் கீழ் நிதி பகிர்ந்தளிப்பு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்குச் சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20: தற்போதைய வெள்ளப் பேரிடரை எதிர் கொண்டுள்ள மாநிலங்கள் கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது. #கித்தாசிலாங்கூர் 2022 வெள்ள உதவி...
SELANGOR

மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.20: வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என டத்தோ மந்திரி புசார்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் காணாமல் போன 9 நபர்களைத் தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச. 20: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேரைத் தேடும் பணி, ஐந்தாவது நாளாக இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. கண்டறிதல் நாய் பிரிவின்...
ECONOMYNATIONAL

வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வெ.150 நிதி உதவி- ஜனவரியில் வழங்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20- பெற்றோர்களின் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ள்ளாமல் அனைத்து மாணவர்களுக்கும் 150 வெள்ளி உதவித் தொகை வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்....
ALAM SEKITAR & CUACANATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு தொடர்பில் 53 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

Shalini Rajamogun
செமினி, டிச 20- பத்தாங் காலி அருகே உள்ள கோதோங் ஜெயா ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகப் போலீசார் 53 பேரிடம்...