Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
NATIONAL

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் முதல் மாமன்னர் சம்பளம் பெறவில்லை- அன்வார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 14- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்பிருந்தே அதாவது கோவிட்- 19 பெருந்தொற்று பரவியது முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ...
NATIONAL

பத்து பூத்தே தீவு மீதான கோரிக்கையை மறுஆய்வு செய்ய சட்டத் துறைத் தலைவருக்குப் பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 14- சிங்கப்பூர் அரசாங்கத்துடன் விரைவாகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக பத்து பூத்தே தீவு கோரிக்கை விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
HEALTH

நாட்டில் நேற்று 1,040 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- 9 பேர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14 – நாட்டில் நேற்று 1,040 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய 9 மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன. நேற்றையத் தொற்றுகளுன் சேர்த்து நாட்டில் கோவிட்-19...
SELANGOR

தீம் பார்க் சம்பவத்தை மாநில அரசிடம் விட்டுவிடுங்கள் – டத்தோ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.14: புன்சாக் ஆலத்தில் உள்ள தீம் பார்க்கில் 3 பேர் காயம் அடைந்த சம்பவத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து விசாரணை நடத்தி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தச் சம்பவம் மீண்டும்...
ANTARABANGSASUKANKINI

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி கட்டத்துக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது

Shalini Rajamogun
இஸ்தான்புல், டிச.14: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி கட்டத்துக்கு அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவைத் தோற்கடித்து முன்னேறியுள்ளது. 34வது நிமிடத்தில், குரோஷிய கோல்...
SELANGOR

மேருவில் அந்நிய நாட்டினரின் வியாபார மையங்கள் மீது அதிரடிச் சோதனை- பொருள்கள் பறிமுதல்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 14- இங்குள்ள மேரு நகரில் அந்நிய நாட்டினர் சட்டவிரோதமாக நடத்தி வரும் வணிக மையங்களுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டது. ஜாலான் முவாஃபாகாட்,1, தாமான்...
ECONOMYSELANGOR

ஐகான் அக்ரோ சிலாங்கூர் 2022 டிசம்பர் 19 அன்று தொடங்குகிறது, ரிம 10,000 பரிசு வழங்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 14: சிலாங்கூர் அக்ரோ ஐகான் திட்டம் மூன்றாவது முறையாக டிசம்பர் 19 முதல் தொடரும் என்று விவசாய எக்ஸ்கோ தெரிவித்துள்ளது. மாநிலத்தை உணவு விநியோக மையமாக மாற்றும் போட்டியில் விவசாய...
SELANGOR

சிலாங்கூர் மக்களிடையே சுபிட்சத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்படும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 14- சிலாங்கூரிலுள்ளப் பல்லின மக்களிடையே சுபிட்சத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசு வலுப்படுத்தும் அதேவேளையில் ஒருமைப்பாட்டிற்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான முயற்சிகளையும் அது முறியடிக்கும். நிலையான...
SELANGOR

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காகப் பயனற்ற, பழையப்  பொருட்களை  அப்புறப்படுத்த ரோரோ வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது – எம்பிஎச்எஸ்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 14: கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக பயனற்ற பழைய க்கழிவுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எளிமையாக்க குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) தொட்டிகளை வழங்குகிறது....
SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 60 பேருக்குக் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் அன்பளிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 14- கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இரு ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 60 சிறார்களுக்குச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. வாஜா ஹோம்ஸ் மற்றும் லுதரன்...
SELANGOR

உலக எய்ட்ஸ் தினத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன – அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14: இந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ள உலக எய்ட்ஸ் தினத்துடன் இணைந்து வாகனம் இல்லா நாள் (எச்டிகே) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள்...
ECONOMYSELANGOR

மூன்று மாத மலிவு விற்பனையால் இரண்டு மில்லியன் சிலாங்கூர் குடிமக்கள் பயனடைந்தனர், RM16 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14: கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதக் காலப்பகுதியில் ஜெலாஜா எஹ்சான் ரக்யாத் (JER) திட்டத்தைச் செயல் படுத்துவதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள்...