சம்மன்களை அலட்சியம் செய்த பஸ் நிறுவன உரிமையாளருக்கு வெ.1,900 அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு
ஷா ஆலம், டிச 8- ஊராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட 29 சம்மன்களுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய பஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். கடந்தாண்டில் தாமான் யாயாசான் ஜென்ஜாரோம் குடியிருப்பு பகுதியில்...