வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றியாளர்- தேர்தல் ஆணையம் விளக்கம்
கூலிம், டிச 7- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியிலும் தியோமான் சட்டமன்றத் தொகுதியிலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என தேர்தல்...