Shalini Rajamogun

7879 Posts - 0 Comments
SELANGOR

கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் நீர் மட்டம் உயர்வதால் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்.பி.கே.எல்) அதிவேக நடவடிக்கை குழுவை (பந்தாஸ்) அணி திரட்டி நீர் மட்ட உயர்வை எதிர்த்து  மக்களுக்கு உதவும் பணிகளுக்கு  தயாராகிறது. காலை 6...
NATIONAL

ஆபத்தான இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்வதைக் கைவிடுங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.25: ஆண்டு இறுதி விடுமுறைக்குப் மலைப்பாங்கான இடங்கள், காடு அல்லது பொழுதுபோக்கு பகுதிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல நினைக்கும் பெற்றோர்கள் தற்போதைக்கு அத்தகைய நடவடிக்கைகளை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள்...
NATIONAL

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் 0 டன் துர்நாற்றம் மாசு அளவீட்டை தொடர்ச்சியாக மூன்று முறை பதிவு செய்ததால் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. “உடனடியாக, சுத்தமான மற்றும்...
ECONOMYSELANGOR

மாநில அரசின் ரைட் எனப்படும் திட்டத்தில் அங்கம் பெற்றுள்ள 6500 பேருக்கு தலா 50 வெள்ளி ஈ.பி.எப் சந்தா செலுத்தப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: ரோடா டாருல் ஏசான் திட்டத்தின் கீழ் (RiDE)  மொத்தம் 6,500  உடனடி பட்டுவாடா ( ஆன்-கால் ) தொழிலாளர்கள், அவர்களின் எதிர்கால சேமிப்பு  நிதிக்கு (EPF) RM50 பெற்றனர்....
NATIONAL

நிறுத்தப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின்  நீரின் மாசுபாடு அளவீடு பாதுகாப்பாக இல்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.25: நேற்று நிறுத்தப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (எல்ஆர்ஏ) தண்ணீரின் துர்நாற்ற மாசு அளவீடு நிலை அந்நிலையங்கள் மீண்டும்  செயல்பட பாதுகாப்பாக இல்லை. இன்று காலை 8 மணி நிலவரப்படி,...
NATIONAL

மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பாதுகாக்க வேண்டி- பிரதமர் வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 25: ஒற்றுமை கலாச்சாரத்தை விதைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் தோள்களில் மட்டும் இல்லை மாறாக ஒவ்வொரு குடிமகனும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பாதுகாப்பதில் சக்திவாய்ந்த மற்றும் தொடர்ச்சியான பங்கை ஆற்ற...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி – டத்தோ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாராட்டு மற்றும் நன்றியைத் டத்தோ மந்திரி புசார் தெரிவித்து கொண்டார். “பத்தாங் காலி நிலச்சரிவு தேடுதல்...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த பள்ளிகளுக்கு RM50 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Shalini Rajamogun
நிபோங் திபால்,  டிச 25: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த பள்ளிகளைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் கல்வி அமைச்சு (KPM) RM50 மில்லியன் பராமரிப்பு ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மாநிலக்...
NATIONAL

வெள்ளத்தால் 27,736 பேர் 153 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, டிச 25: சபா, சரவாக், பேராக், திரங்கானு, கிளந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இன்னும் 8,666 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 27,736 பேர் 153 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்)...
NATIONALSELANGOR

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் என்று டத்தோ மந்திரி புசார் நம்புகிறார். டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்....
SELANGOR

உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள 51 பகுதிகளுக்கும் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: ஜாலான் புக்கிட் பெருந்துங்கில் உடைந்த குழாயைச் சரிசெய்யும் பணியால் தடைப்பட்ட நீர் விநியோகம், உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள 51 பகுதிகளுக்கும் மாலை 5.45 மணி அளவில்...
NATIONAL

பத்தாங் காலியில் இறுதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச 25: பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிலிருந்து  நேற்று மதியம் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை (எஸ்ஏஆர்) உறுப்பினர்களால் இறுதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உலு சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைத்...