கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் நீர் மட்டம் உயர்வதால் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஷா ஆலம், டிச 25: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்.பி.கே.எல்) அதிவேக நடவடிக்கை குழுவை (பந்தாஸ்) அணி திரட்டி நீர் மட்ட உயர்வை எதிர்த்து மக்களுக்கு உதவும் பணிகளுக்கு தயாராகிறது. காலை 6...