Shalini Rajamogun

7879 Posts - 0 Comments
NATIONAL

வெள்ளம் பாதித்தக் கிழக்கு கரை மாநிலங்களில் ஹெலிகாப்டர் மூலம் பொருள்கள் விநியோகம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 23- கிழக்கு கரை மாநிலங்களில் கடும் வெள்ளம் காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகிப்பதற்கு இரு ஹெலிகாப்டர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பயன்படுத்தவுள்ளது. மோசமான வெள்ளம் காரணமாகத் தரை...
SELANGOR

காக்கைகள் அதிகரிப்பைத் தடுக்க எம்.பி.கே.எஸ். நடவடிக்கை- 2,335 பறவைகள் சுடப்பட்டன

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், டிச 23- காக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக அப்பறவைகளைச் சுடும் நடவடிக்கையைக் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் இம்மாதம் 17ஆம் தேதி மேற்கொண்டது. இவ்வாண்டில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த காக்கைகளைச்...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் – சிலாங்கூர்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ, கிழக்குக் கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரக் கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியது. 500 சுகாதார கருவிகள் மற்றும் 500 ரிடோர்ட்...
NATIONAL

எட்டாவது நாளாகப் பத்தாங் காலியில் மீட்பு பணி தொடங்கியுள்ளது

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச.23: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் எஞ்சிய இன்னும் ஒருவரை தேடும் பணி இன்று காலை எட்டாவது நாளாகத் தொடங்கியது. தேடும் பணி காலை 8 மணியளவில் மீட்புக் குழுவினரால் தொடங்கப்பட்டது. நேற்றைய நாளுடன்...
NATIONAL

வெள்ளம்- சிலாங்கூர், சரவாவில் புதிதாக வெள்ள நிவாரண மையங்கள் திறப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 23- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாகச் சிலாங்கூரும் சரவாவும் இணைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அவ்விரு மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்...
SELANGOR

குழாய் உடைந்ததால் உலு சிலாங்கூரில் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- ஜாலான் புக்கிட் பெருந்தொங் பகுதியில் இன்று குழாய் உடைந்ததைத் தொடர்ந்து உலு சிலாங்கூர் வட்டாரத்தின் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாய்களைச் சரி செய்யும்...
ECONOMYSELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா மாநிலச் சட்ட மன்றத்தில் சீனச் சமூகத்தினருக்கு மொத்தம் 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. அடுத்த ஜனவரி மாதம் தொடக்கம் வரை...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861 ஆக குறைந்தது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861ஆக குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 66,197 ஆக இருந்ததாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை...
ECONOMYSELANGOR

மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ வழங்கும் மடிக்கணினி உதவி, மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பதாக உள்ளது. 18 வயதான மாணவி எம் ஷமிலா, இந்த உதவி தான் கடினமாக படித்து, ஆசிரியராக வேண்டும் என்ற...
ECONOMYSELANGOR

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன – செந்தோசா மாநிலச் சட்டமன்றம்

Shalini Rajamogun
கிள்ளான், 23 டிசம்பர்: செந்தோசா மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16 மாணவர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐயிடம் இருந்து மடிக்கணினிகளை நன்கொடையாகப் பெற்றனர். இந்த...
HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 857ஆகக் குறைந்தது- மூவர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 23- நாட்டில் நேற்று 857 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 14,590 பேர் கோவிட்-19...
ECONOMYNATIONAL

ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம், அமைச்சர்களுக்குப் புதிய பாத்தேக் சட்டையும் வேண்டாம்- பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 23- வீண் செலவினத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக நிகழ்ச்சிகளைப் பெரிய அளவில் நடத்துவதையும் ஒவ்வொரு நிகழ்விலும் அமைச்சர்களுக்காகப் புதிய பாத்தேக் சட்டைகளை வாங்குவதையும் தவிர்க்கும்படி அரசாங்கத் துறைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...