வெள்ளம் பாதித்தக் கிழக்கு கரை மாநிலங்களில் ஹெலிகாப்டர் மூலம் பொருள்கள் விநியோகம்
கோலாலம்பூர், டிச 23- கிழக்கு கரை மாநிலங்களில் கடும் வெள்ளம் காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகிப்பதற்கு இரு ஹெலிகாப்டர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பயன்படுத்தவுள்ளது. மோசமான வெள்ளம் காரணமாகத் தரை...