மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு
கிள்ளான், டிச 23- எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பின் ஏற்பாட்டிலான மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....