Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
NATIONAL

மின்சாரக் கட்டணம் உயராது – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 14: மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதனால் நாட்டிற்கு ஆண்டுக்கு RM30 பில்லியன்...
NATIONAL

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (KKD) பயனர்களின் தகவல்களை பாதுகாக்கிறது.

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 14 : மோசடி அல்லது தகவல் திருட்டு போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இந்த நாட்டில் உள்ள பயனர்களின் தனிப் பட்டத் தரவுகளை பாதுகாக்கவும் இணையப் பாதுகாப்பு சிக்கல்களைச் செம்மைப்படுத்தவும் தகவல்...
NATIONAL

மன உளைச்சலா? சேஹாட் தொலைபேசி சேவையை விரைந்து நாடுங்கள்- சித்தி மரியா வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- மன உளைச்சல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலாங்கூர் மெண்டல் சேஹாட் (சேஹாட்) தொலைபேசி சேவையின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களுடன் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிரச்சனைகளிலிருந்து...
NATIONAL

பிரேக் பழுது- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. சேவையில் மீண்டும் இடையூறு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. இலகு இரயில் சேவைத் தடத்தில் மீண்டும் பிரேக் முறையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தடத்தில் பயண இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது காரணமாக...
NATIONAL

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் முதல் மாமன்னர் சம்பளம் பெறவில்லை- அன்வார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 14- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்பிருந்தே அதாவது கோவிட்- 19 பெருந்தொற்று பரவியது முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ...
NATIONAL

பத்து பூத்தே தீவு மீதான கோரிக்கையை மறுஆய்வு செய்ய சட்டத் துறைத் தலைவருக்குப் பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 14- சிங்கப்பூர் அரசாங்கத்துடன் விரைவாகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக பத்து பூத்தே தீவு கோரிக்கை விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
HEALTH

நாட்டில் நேற்று 1,040 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- 9 பேர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14 – நாட்டில் நேற்று 1,040 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய 9 மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன. நேற்றையத் தொற்றுகளுன் சேர்த்து நாட்டில் கோவிட்-19...
SELANGOR

தீம் பார்க் சம்பவத்தை மாநில அரசிடம் விட்டுவிடுங்கள் – டத்தோ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.14: புன்சாக் ஆலத்தில் உள்ள தீம் பார்க்கில் 3 பேர் காயம் அடைந்த சம்பவத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து விசாரணை நடத்தி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தச் சம்பவம் மீண்டும்...
ANTARABANGSASUKANKINI

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி கட்டத்துக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது

Shalini Rajamogun
இஸ்தான்புல், டிச.14: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி கட்டத்துக்கு அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவைத் தோற்கடித்து முன்னேறியுள்ளது. 34வது நிமிடத்தில், குரோஷிய கோல்...
SELANGOR

மேருவில் அந்நிய நாட்டினரின் வியாபார மையங்கள் மீது அதிரடிச் சோதனை- பொருள்கள் பறிமுதல்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 14- இங்குள்ள மேரு நகரில் அந்நிய நாட்டினர் சட்டவிரோதமாக நடத்தி வரும் வணிக மையங்களுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டது. ஜாலான் முவாஃபாகாட்,1, தாமான்...
ECONOMYSELANGOR

ஐகான் அக்ரோ சிலாங்கூர் 2022 டிசம்பர் 19 அன்று தொடங்குகிறது, ரிம 10,000 பரிசு வழங்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 14: சிலாங்கூர் அக்ரோ ஐகான் திட்டம் மூன்றாவது முறையாக டிசம்பர் 19 முதல் தொடரும் என்று விவசாய எக்ஸ்கோ தெரிவித்துள்ளது. மாநிலத்தை உணவு விநியோக மையமாக மாற்றும் போட்டியில் விவசாய...
SELANGOR

சிலாங்கூர் மக்களிடையே சுபிட்சத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்படும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 14- சிலாங்கூரிலுள்ளப் பல்லின மக்களிடையே சுபிட்சத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசு வலுப்படுத்தும் அதேவேளையில் ஒருமைப்பாட்டிற்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான முயற்சிகளையும் அது முறியடிக்கும். நிலையான...