மின்சாரக் கட்டணம் உயராது – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்
புத்ராஜெயா, டிச 14: மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதனால் நாட்டிற்கு ஆண்டுக்கு RM30 பில்லியன்...