Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
SELANGOR

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காகப் பயனற்ற, பழையப்  பொருட்களை  அப்புறப்படுத்த ரோரோ வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது – எம்பிஎச்எஸ்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 14: கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக பயனற்ற பழைய க்கழிவுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எளிமையாக்க குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) தொட்டிகளை வழங்குகிறது....
SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 60 பேருக்குக் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் அன்பளிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 14- கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இரு ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 60 சிறார்களுக்குச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. வாஜா ஹோம்ஸ் மற்றும் லுதரன்...
SELANGOR

உலக எய்ட்ஸ் தினத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன – அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14: இந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ள உலக எய்ட்ஸ் தினத்துடன் இணைந்து வாகனம் இல்லா நாள் (எச்டிகே) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள்...
ECONOMYSELANGOR

மூன்று மாத மலிவு விற்பனையால் இரண்டு மில்லியன் சிலாங்கூர் குடிமக்கள் பயனடைந்தனர், RM16 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14: கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதக் காலப்பகுதியில் ஜெலாஜா எஹ்சான் ரக்யாத் (JER) திட்டத்தைச் செயல் படுத்துவதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள்...
SELANGOR

சிலாங்கூர் அரசின் மின்-வாடிக்கையாளர் தினம் நாளை நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14- மின்-வாடிக்கையாளர் தினத்தை மாநில அரசு அலுவலகம் (எஸ்.யு.கே.) நாளை வியாழக்கிழமை நடத்தவுள்ளது. அரசு நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பு  ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு காலை 9.30...
NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உரை- கெடா மந்திரி புசாருக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 14- பொதுத் தேர்தலை முன்னிட்டு தம்புன் தொகுதியில் நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாம் பண்பு நெறி இல்லாதவர் என்ற தோரணையில் கருத்துகளை வெளியிட்டதற்காக கெடா மந்திரி புசார்...
ECONOMY

அடுத்த வாரம் திங்கள் முதல் வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல் டிசம்பர் 19 முதல் 21 வரை ஏற்பாடு செய்துள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வு...
ECONOMY

தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு, ஹிஜ்ரா RM10,000 வரை நிதியுதவி வழங்குகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: தொழில் தொடங்க விரும்பும் சிலாங்கூர் குடிமக்கள் ஜீரோ டு ஹீரோ திட்டத்தில் RM10,000 வரை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தை mikrokredit.selangor.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது...
ALAM SEKITAR & CUACA

சுற்றுச் சூழலுக்கு மாசுபாடு- செப்பு உருக்காலை மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

Shalini Rajamogun
காப்பார், டிச 13- குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காப்பார், தாமான் டேசா பைடுரி பகுதியில் செயல்பட்டு வரும் செப்பு உருக்காலைக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க...
NATIONAL

தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட வங்காளதேசிக்கு வெ.3,500 அபராதம்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 13- தேசிய கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட குற்றத்திற்காக வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 வெள்ளி அபராதம் விதித்தது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஹோசேன்...
HEALTH

இந்த சனிக்கிழமை சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்  தொகுதியில்  இலவச நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் 

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சனிக்கிழமை இலவச இன்ஃப்ளூயென்ஸா மற்றும் நிமோகாக்கல் தடுப்பூசி களை...
NATIONAL

பயனீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானிய முறையை உருவாக்குவீர்- பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 13- பயனீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பொருத்தமான வழி முறையை கண்டறியும்படி அரசு துறைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...