Shalini Rajamogun

8355 Posts - 0 Comments

இன்று தொடங்கி ஞாயிறு வரை எட்டு மாநிலங்களில் கனமழை எதிர்ப்பார்க்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 1: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 8 மாநிலங்களில் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அம்மாநிலங்கள் பெர்லிஸ், கெடா, பினாங்கு, கிளந்தான், திராங்கானு, பேராக், பகாங் மற்றும் சபா ஆகியவை என டைரக்டர் ஜெனரல்...
ECONOMY

சிலாங்கூரிலுள்ள 742 பள்ளிகளுக்கு வெ.2.6 கோடி மானியம்- சிலாங்கூர் அரசு வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 1- சிலாங்கூர் அரசின் பள்ளி உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 742 பள்ளிகளுக்குச் சுமார் 2 கோடியே 60 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர், பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 1- சிலாங்கூர் மற்றும் பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களில் உள்ள ஐந்து துயர் துடைப்பு மையங்களில் 145 குடும்பங்களைச்...
ECONOMYNATIONAL

சந்தையில் முட்டைப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 1- நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் முட்டைக்கான பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பற்றாக்குறை காரணமாக ஒரு சில வியாபாரிகள் முட்டை விற்பனைக்குச் சுயமாக கட்டுப்பாட்டை விதித்துள்ளதோடு விலையையும் உயர்த்தியுள்ளனர்....
HEALTH

கலவர எச்சரிக்கை காணொளி தொடர்பில் விளக்கமளிக்க டிக்டாக் நிர்வாகத்திற்கு உத்தரவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 1- மே 13 கலவரத்தை தொடர்பு படுத்தி சினமூட்டும் வகையிலான மூன்று காணொளிகள் வெளியிடப்பட்டது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக டிக்டிக் நிர்வாகத்தினரை அரச மலேசியப்  போலீஸ் படையின் துணையுடன் மலேசியத் தொடர்பு மற்றும்...
ALAM SEKITAR & CUACA

தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு 2024இல் பூர்த்தியாகும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 1- இங்குள்ள தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில் மேற்கொள்ளப்படும் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்பு பணிகள் வரும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது....
HEALTH

தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் விகிதங்கள் மற்றும் உயர் பூஸ்டர் டோஸ்கள் கோவிட்-19யைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் மாநிலத்திற்கு உதவுகின்றன

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30: சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ்கள் உட்பட தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்தைத் தாண்டி உள்ளதன் மூலம் இத்தொற்றைக்...
NATIONAL

வெறுப்புணர்வைத்  தூண்டும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அமானா கட்சி போலீசில் புகார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 30- சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான அறிக்கைகளை  வெளியிட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பக்கத்தான் ஹராப்பான் மற்றும் மூடா கட்சித் தலைவர்களுடன் இணைந்து அமானா கட்சி பொறுப்பாளர்கள் இன்று போலீசில் புகார்...
ECONOMY

டாஷ் நெடுஞ்சாலையில் சுங்க வரி வசூல் நாளை தொடங்குகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 30: டமன்சாரா-ஷா ஆலாம் (டாஷ்) அடுக்கு விரைவுச்சாலையை பயன்படுத்துபவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு மணி 12.01 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். டஷின் மூன்று நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளான டெனாய் ஆலம்...
ECONOMY

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை- 243 கிலோ கெத்தும் இலைகளுடன் ஆடவர் கைது

Shalini Rajamogun
குவாந்தான், நவ 30- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் பெந்தோங் அருகே கார் ஒன்றைச் சோதனையிட்ட போலீசார் உள்நாட்டு ஆடவர் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 243 கிலோ கெத்தும் இலைகளையும் கைப்பற்றினர். அந்த நெடுஞ்சாலையில் ரோந்துப்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் மாலை மணி 6 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ. 30: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை மணி 6 வரை இடியுடன் கூடிய மழையும்  பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்விடங்கள் உலு சிலாங்கூர், கிள்ளான்,...
ECONOMY

காவல்துறையினருக்கு சம்பள உயர்வு : தவறான செய்தி

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 30: பிடிஆர்எம்க்குச் சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்படும்’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் அறிக்கையைப் பிரதமர் துறை இன்று மறுத்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம்...