Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறுகிறது- ஏப்ரல் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுகின்றன

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 9- மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். பல்வேறு அம்சங்களைக் கருத்தில்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளில் 188 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 8- நாட்டில் நேற்று பதிவான 26,856 நோய்த் தொற்று சம்பவங்களில் 188 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 1,215 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாகச் சிலாங்கூரிலுள்ள 9 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 1,215 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 8.00 மணிக்கு...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ள அபாயம்- அச்சத்தில் உறைந்த குடியிருப்பாளர்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8– கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தில் குறிப்பாகத் தாமான் ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதற்குரிய...
ANTARABANGSAHEALTH

கோவிட்-19 முழுமையாக அகலும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை- நிபுணர்கள் கருத்து

Yaashini Rajadurai
வாஷிங்டன், மார்ச் 8- கோவிட்-19 பெருந்தொற்று முற்றாக அகல்வதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொது மக்கள் இவ்விவகாரத்தில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தங்கள் பகுதிகளில் கோவிட்-19 நோய்த்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,122 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு இட மாற்றம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உள்ள ஒன்பது வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் 1,122 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 263 குடும்பங்கள் தற்போது...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளம்- தாமான் மேடானில் 300 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8– திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் மேடான் தொகுதியைச் சேர்ந்த 300 பேர் நேற்றிரவு இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். பிஜேஎஸ் 1, பிஜேஎஸ் 2சி மற்றும்...
ALAM SEKITAR & CUACASELANGOR

அடைமழையின் எதிரொலி – மாநகரின்  29 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாகக் கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள 29 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. எனினும், 25 இடங்களில் வெள்ளம் 30...
ECONOMYNATIONAL

ஜோகூர் தேர்தல்- தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது

Yaashini Rajadurai
ஜோகூர் பாரு, மார்ச் 8- ஜோகூர் மாநிலத்தின் 15வது தேர்தலுக்கான தொடக்கக் கட்ட வாக்களிப்பு இன்று  காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. இந்த வாக்களிப்பு பணிக்காக 63 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசியப் ஆயுதப்படை,...
ECONOMYHEALTHNATIONAL

ஜோகூர் தேர்தல்- பேச்சாளர்கள் முகக் கவசம் இன்றிப் பரப்புரை நடத்த அனுமதி 

Yaashini Rajadurai
ஜோகூர் பாரு, மார்ச் 8- தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேச்சாளர்கள் முகக் கவசமின்றி  உரை நிகழ்த்துவதற்கு ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான கோவிட்-19 தடுப்பு சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) அனுமதி வழங்குகிறது. சுகாதார அமைச்சு...
ANTARABANGSAECONOMY

உலக முதலீட்டாளர்களிடம் சிலாங்கூரின் ஆற்றலை மெய்ப்பிக்கும் களமாகத் துபாய் 2020 கண்காட்சி விளங்கும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8- துபாய் 2020 கண்காட்சியில் இடம் பெறும் மாநில அரசின் “சிலாங்கூர் வாரம்“ நிகழ்வு மலேசியா, மற்றும் பிராந்திய அளவில் முதன்மை மையமாகச் சிலாங்கூர் விளங்குவதை அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்கும்....
ECONOMYSELANGOR

எம்.பி.பி.ஜே., எம்.பி.எஸ்.ஜே பேரிடர் நடவடிக்கை அறை திறக்கப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 8- சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பேரிடர் நடவடிக்கை நேற்று அறை திறக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அறை 24 மணி நேரம் செயல்படும். மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...