சட்டவிரோத பண மீட்பு புகார்களைக் கையாள்வதில் எஸ்.ஓ.பி.யைக் கடைபிடிப்பீர்- வங்கிகளுக்கு அறிவுறுத்து
மலாக்கா, ஜூலை 12 – வாடிக்கையாளர்களின் பணம் சட்டவிரோதமாக மீட்கப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) பின்பற்றுமாறு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு துணை நிதியமைச்சர் லிம்...