NATIONALRENCANA PILIHANSELANGOR

சுகாதார அமைச்சர், மந்திரி பெசாரை கோவிட்-19 தொடர்பில் சந்தித்து பேசினார் !!!

admin
ஷா ஆலம், மே 29: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மத்திய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவை சந்தித்து கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பேசினார். டத்தோ...
NATIONALRENCANA PILIHANSELANGOR

8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், மே 28: செலாங்கா செயலியை (பாதுகாப்பான முறையில் நுழைவோம்) நேற்று வரை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி...
NATIONALRENCANA PILIHAN

10 புதிய கோவிட்-19 சம்பவங்கள், பிகேபி தொடங்கியதில் இருந்து இதுவே மிகக் குறைந்த சம்பவம் ஆகும் !!!

admin
புத்ராஜெயா, மே 28: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,629 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 10 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டம்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மகளிர் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் தொல்லை- மந்திரி பெசார் கண்டனம்

admin
ஷா ஆலம், மே 27: சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டு மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை மாநில மந்திரி பெசார் கடுமையாக கண்டித்தார். பண்டார் உத்தாமா சட்ட மன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 சம்பவங்கள் அதிகமாக அந்நிய நாட்டவர்களை பாதித்துள்ளது !!!

admin
புத்ராஜெயா, மே 27: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 10 சம்பவங்கள் அந்நியர்கள் சம்பந்தப்பட்டவை ...
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி நடைமுறைகளை மீறிய பொதுச் சேவை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை !!!

admin
புத்ராஜெயா, மே 26: நோன்பு பெருநாளுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று பொதுச் சேவை இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது; இது நல்ல தொடக்கத்திற்கான அறிகுறி- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், மே 27: கோவிட் -19 தொற்று நோயின் ஒன்பது புதிய நேர்மறையான சம்பவங்கள் நேற்று  நண்பகல் வரை சிலாங்கூரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது ஒரு சாதகமான வளர்ச்சி என்று மாநில மந்திரி பெசார்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 172 புதிய சம்பவங்கள், 34 நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, மே 25: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,417 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 172 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 159 சம்பவங்கள் அந்நியர்கள் சம்பந்தப்பட்டவை ...
NATIONALRENCANA PILIHAN

நோன்பு பெருநாள் வீடுகளுக்கு செல்லும் நடவடிக்கை இதற்கு மேல் இல்லை !!!

admin
கோலாலம்பூர், மே 25: நிபந்தனைக்குட்பட்ட நடமாடும்  கட்டுப்பாடு (பிகேபிபி) உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஷாவால் மாதத்தின் இரண்டாவது நாளில் மக்கள் வீடுகளுக்கு  வருகை புரியும் நடவடிக்கைக்கு அனுமதியில்லை. கோவிட் -19 தொற்று நோய் பரவல்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: புதிய முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவோம்

admin
ஷா ஆலம், மே 25: மலேசிய மக்களை புதிய முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடும்படி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களை விட மாறுபட்ட...
NATIONALRENCANA PILIHAN

சுகாதார அமைச்சின் பணியாளர்களுடன் நூர் ஹிஸாம் நோன்பு பெருநாள் கொண்டாடினார்

admin
ஷா ஆலம், மே 24: கோவிட் -19 இன் பரவலை ஒழிக்க தொடர்ந்து பணியாற்றி வரும் சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஊழியர்கள் மற்றும் முன் வரிசை ஊழியர்களுடன் நோன்பு பெருநாளை  சுகாதார இயக்குநர் ஜெனரல்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் சிலாங்கூர் வாழ் மக்களை ‘நாம் புதியவர்’ என்ற புதிய பரிணாமத்துடன் பயணிக்க ஆலோசனை !!!

admin
ஷா ஆலம், மே 24: இந்த ஆண்டு நிபந்தனைக்குட்பட்ட  நடமாடும் கட்டுப்பாடு ஆணையின்  (பிகேபிபி) போது நோன்பு பெருநாள்  மாறுபட்ட சூழ்நிலையில் ரமலான் மாதத்திற்கு பின்னர் தங்கள் குடும்பங்களின் உறவை பலப்படுத்த ஒரு வாய்ப்பைத்...