NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் 37 புதிய கோவிட்-19 சம்பவங்கள்; சம்பவங்கள் அதிகரிப்பது கவலைக்கிடமாக உள்ளது- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், மே 23: சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட் -19 நேர்மறை புதிய 37 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நேற்று 20 உடன் ஒப்பிடும்போது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்டிஎஃப்சி)...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: இன்று 48 சம்பவங்கள், செமினியில் புதிய கிளஸ்தர் தோன்றியுள்ளது

admin
புத்ராஜெயா, மே 23: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 48 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 4 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து...
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி காலகட்டத்திற்கு பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்- தீயணைப்புப் படை

admin
புத்ராஜெயா, மே 23: தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் (ஜெபிபிஎம்) நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்திற்கு பிறகும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என ஜெபிபிஎம்-இன் தலைமை...
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூர், மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது

admin
ஷா ஆலம், மே 22: சிலாங்கூர் மாநிலம் இன்று மீண்டும் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களை அதிகமாக பதிவு செய்துள்ளது. சிலாங்கூரில் நண்பகல் 12 வரை 45 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று...
NATIONALRENCANA PILIHAN

78 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒருவர் மரணம் !!!

admin
புத்ராஜெயா, மே 22: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 78 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 25 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து...
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி: நோன்பு பெருநாள் காலத்தில் வீடுகளுக்கு செல்ல அனுமதி அளித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

admin
கோலா லம்பூர், மே 21: எதிர் வரும் நோன்பு பெருநாள் காலத்தில் வீடுகளுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர்துறை அமைச்சர் (இஸ்லாமிய விவகாரம்) டத்தோ ஸ்ரீ டாக்டர்...
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் மூன்று பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம்

admin
ஷா ஆலம், மே 21: செப்பாங், டெங்கில் மற்றும் உலு கிள்ளான் ஆகிய பகுதிகள் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களும் அதிகரித்ததை தொடர்ந்து மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு...
NATIONALRENCANA PILIHANSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியே செல்லும் சாலைகளில் காவல்துறை தடுப்புச் சோதனைகள் !!!

admin
தஞ்சோங் மாலிம், மே 21: பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக்கரை பகுதிகளுக்கு பயணிக்க இருப்பதாக காணமுடிகிறது என்று சிலாங்கூர் மாநில காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அர்ஜூனைடி...
NATIONALRENCANA PILIHAN

50 புதிய கோவிட்-19 சம்பவங்கள், இன்று எந்த மரணமும் பதிவு செய்யப்படவில்லை !!!

admin
புத்ராஜெயா, மே 21: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,059 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 3 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து...
NATIONALRENCANA PILIHAN

47 புதிய கோவிட்-19 சம்பவங்கள், இன்று எந்த மரணமும் பதிவு செய்யப்படவில்லை !!!

admin
புத்ராஜெயா, மே 18: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,941 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 47 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 21 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சுல்தானின் ஆலோசனையை பின்பற்றுங்கள்; நேர்மையான அரசியல் சித்தாந்தத்தை கடைபிடிக்க வேண்டும்

admin
ஷா ஆலம், மே 18: நேர்மையின் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும்  என்றும் குறிப்பாக நாடு கோவிட் -19 உடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது சந்தர்ப்பவாத அரசியல் செய்யாதீர்கள் என சிலாங்கூர்...
NATIONALRENCANA PILIHAN

பிரதமருக்கு ஆதரவு 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ?

admin
கோலாலம்பூர் மே 18- பிரதமர் தான் ஸ்ரீ முஹீடின் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். இதனிடையே எதிர்க்கட்சியின் வரிசையில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். சரவாக்கை...