NATIONALRENCANA PILIHANSELANGOR

2025-க்குள் செல்டேக் 7,800 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு- மந்திரி பெசார்

admin
ரந்தாயான் இ-பெகாலான் டிஜிட்டல் சிலாங்கூர் (செல்டேக்) எதிர் வரும் 2025 ஆண்டுக்குள் 7,800 வேலை வாய்ப்புகளை பல்வேறு துறைகளில் உருவாக்க இலக்கு கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்...
NATIONALRENCANA PILIHAN

ஜூலை 1 முதல் திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 24: ஜூலை 1 முதல் 250 பேர் வரை திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.நிச்சயதார்த்த வரவேற்புகள், திருமண...
NATIONALPENDIDIKANRENCANA PILIHAN

பள்ளிகளில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் ஏற்பட்டால், மூடும்படி கட்டளை- சுகாதார அமைச்சு

admin
புத்ராஜெயா, ஜூன் 24: பள்ளிகளில் கொவிட்-19 தொற்று நோய் கண்டறியப்பட்டால், அவற்றை மீண்டும் மூடுவதற்கான உத்தரவை சுகாதார அமைச்சு வெளியிடும். சம்பந்தப்பட்ட பள்ளியில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரப்...
NATIONALRENCANA PILIHAN

2020-ஆம் ஆண்டிற்கான பள்ளித் தவணைக் கால அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது- கல்வி அமைச்சு

admin
 புத்ராஜெயா, ஜூன் 23: மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலைத் திட்டமிட பள்ளித் தரப்பினருக்கு உதவும் வகையில் கல்வி அமைச்சு 2020-ஆம் ஆண்டு பள்ளித் தவணைக்கான கால அட்டவணையில் திருத்தம் செய்திருக்கிறது. இரண்டாம் பள்ளி தவணைக்கான...
RENCANA PILIHANSELANGOR

செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 22: துனிசியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று நோய் இருப்பதை உறுதி செய்த பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது என...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: புதிய சம்பவங்கள் குறைந்துள்ளது, உள்நாட்டினர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இல்லை

admin
புத்ராஜெயா, ஜூன் 22: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,587 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHAN

ஜூலை 1 தொடங்கி திரையரங்குகள் திறக்கப்படும்- இஸ்மாயில் சப்ரி

admin
ஷா ஆலம், ஜூன் 22: எதிர் வரும் ஜூலை 1 முதல் திரையரங்குகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் செயல் பட அனுமதி அளிக்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: ஆறு புதிய சம்பவங்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது

admin
புத்ராஜெயா, ஜூன் 19: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,535 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 6 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூரின் சந்தைகளில் எஸ்ஓபிகள் தொடரும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்

admin
அம்பாங், ஜூன் 19: தற்போது நடைபெற்று வரும் காலை, இரவு மற்றும் பஜாரியா சந்தைகளின் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மாற்ற சிலாங்கூர் முன்மொழியவில்லை. ஊராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: நிலப் பிரீமியம் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு, வணிக வளாக வாடகை விலக்கு

admin
ஷா ஆலம், ஜூன் 18: சிலாங்கூர் மாநில அரசு நில பிரீமியம் செலுத்தும் காலம் மற்றும் ஊராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் வணிக வளாக வாடகை ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கை நீட்டிக்கிறது என...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 10 புதிய சம்பவங்கள், 140 நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 17: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,515 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 10 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHAN

வேலைக்கான நேர்முகத் தேர்வை நடத்த அரசாங்கம் அனுமதி- இஸ்மாயில் சப்ரி

admin
புத்ராஜெயா, ஜூன் 17: அரசாங்க இலாகாகள் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்கள், மற்றும் தனியார் துறைகள், வேலைக்கான நேர்முகத் தேர்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த நடவடிக்கையினால், அனைத்து தரப்பினரும் பங்கேற்பதற்கான...