வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் 1072 வணிகர்கள் பலன் அடைந்தனர் !!!
ஷா ஆலம், ஜூன் 29: கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1072 வணிகர்களுக்கு ரிம 430,000-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. சிலாங்கூர் மாநில பொருளாதார ஊக்குவிப்பு 2.0 திட்டத்தின் வழி...