RENCANA PILIHANSELANGOR

வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் 1072 வணிகர்கள் பலன் அடைந்தனர் !!!

admin
ஷா ஆலம், ஜூன் 29: கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1072 வணிகர்களுக்கு ரிம 430,000-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம்  ஒதுக்கீடு செய்துள்ளது. சிலாங்கூர் மாநில பொருளாதார ஊக்குவிப்பு 2.0 திட்டத்தின் வழி...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 18 புதிய சம்பவங்கள், 195 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

admin
புத்ராஜெயா, ஜூன் 28: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,634 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHANSELANGOR

கடந்த 2008 தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 82 கைவிடப்பட்ட திட்டங்கள் மீட்சி பெற்றுள்ளன !!!

admin
ஷா ஆலம், ஜூன் 28: மாநிலத்தில் கைவிடப்பட்ட 179 வீடமைப்பு மற்றும் வணிக மேம்பாட்டு திட்டங்களில் 82-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2008 முதல் நிறைவு செய்துள்ளது. அசல் திட்ட ஆவணங்களைப் பெறுதல், மேம்பாட்டு...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கையை சிலாங்கூர் அரசாங்கம் மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்ளும் !!!

admin
பத்து கேவ்ஸ், ஜூன் 28: கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டு சுற்றுலாவை மீட்டெடுப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. மே 4 ஆம் தேதி...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: பிகேபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் கண்காணிக்கப்படும் !!!

admin
பாத்து கேவ்ஸ், ஜூன் 27: மாநிலத்தில் கைவிடப்பட்ட அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். மேம்பாட்டு நிறுவனங்கள் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை...
RENCANA PILIHANSELANGOR

சட்டமன்றத்தில் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் தாக்கல் செய்யப்படும் !!!

admin
கோம்பாக், ஜூன் 27: எதிர் வரும் ஜூலை 13-இல் இடம் பெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத்தில் மிதமான பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 96 % நோயாளிகள் குணமடைந்தனர், ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமான எண்ணிக்கை !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 26: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,606 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 6 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
ECONOMYNATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் விண்வெளித்துறையை மேம்படுத்தும் !!!

admin
ஷா ஆலம், ஜூன் 26: விண்வெளித் துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பொருளாதார மீட்புத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். பத்து ஆண்டுகளாக உலகளாவிய விண்வெளித் துறையில்...
RENCANA PILIHANSELANGOR

யுனிசெல் மற்றும் செல்கேட் சுகாதாரத்துறையில் இணைந்து செயல்பட இணக்கம் !!!

admin
ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) மற்றும் செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத  சேவை சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது என்று யுனிசெல்லின் தொழில்முறை...
NATIONALRENCANA PILIHAN

இன்று 40 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்தனர், இது வரையில் மொத்தம் 8,271 !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 25: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,600 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 4 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
PBTRENCANA PILIHANSELANGOR

அக்டோபர் 20-இல் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம், மாநகராட்சி மன்ற அந்தஸ்தை அடைகிறது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 25: நகராண்மைக் கழகத்தில் இருந்து மாநகராட்சி அந்தஸ்தை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் எதிர் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் அமையவிருக்கிறது. சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷராபுதீன்...
NATIONALRENCANA PILIHAN

95 சதவீதம் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 24: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 6 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....